Sunday, January 06, 2019
திருச்சி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் பேட்டி
மாநிலம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் பல்வேறு சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள் அவர்களை அடிமைகளாக நடத்தி வருகிறார் பணியாளர்களுக்கு பணி வாய்ப்புகள் வரும் குறைபாடுகளும் தலைவிரித்து ஆடுகின்றன 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவர்களுக்கு பணி நிரந்தரம் காலமுறை
ஊதிய விகிதம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கைகளை ஏற்கப்படவில்லை ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் பணியாளர்கள் சுமார் 30,000 பேர் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் இதுகுறித்து 22.1. 2019 அன்று திருச்சியில் கருத்தரங்கம் நடத்தி டாஸ்மாக்கில் நடப்பது என்ன என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் p.முருகானந்தம் மாவட்டத் தலைவர் t.ஜவஹர்லால் நேரு மாவட்ட செயலாளர் என் கண்ணன் மாவட்ட அமைப்பு செயலாளர் s.பெருமாள் மாவட்ட இணை செயலாளர் g.பழனிச்சாமி மாவட்ட துணைச் செயலாளர் ஆர் ஆர் செல்வம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் a.சுப்பிரமணி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் d.தமிழரசன் மற்றும்k. குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
திருச்சி சோமரசம்பேட்டை அருகில் டாஸ்மாக் ஊழியர்கள் இடம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது அதில் பாதிக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் இருவரும் தமிழரசன் குணசேகரன் பாதிக்கப்பட்டனர் இவர்கள் இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது பேட்டியின்போது உடனிருந்தனர்
பேட்டி பாலசுப்பிரமணியம் சிறப்புத் தலைவர் டாஸ்மாக் பணியாளர் சங்கம்
மாநிலம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் பல்வேறு சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள் அவர்களை அடிமைகளாக நடத்தி வருகிறார் பணியாளர்களுக்கு பணி வாய்ப்புகள் வரும் குறைபாடுகளும் தலைவிரித்து ஆடுகின்றன 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவர்களுக்கு பணி நிரந்தரம் காலமுறை
ஊதிய விகிதம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கைகளை ஏற்கப்படவில்லை ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் பணியாளர்கள் சுமார் 30,000 பேர் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் இதுகுறித்து 22.1. 2019 அன்று திருச்சியில் கருத்தரங்கம் நடத்தி டாஸ்மாக்கில் நடப்பது என்ன என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் p.முருகானந்தம் மாவட்டத் தலைவர் t.ஜவஹர்லால் நேரு மாவட்ட செயலாளர் என் கண்ணன் மாவட்ட அமைப்பு செயலாளர் s.பெருமாள் மாவட்ட இணை செயலாளர் g.பழனிச்சாமி மாவட்ட துணைச் செயலாளர் ஆர் ஆர் செல்வம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் a.சுப்பிரமணி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் d.தமிழரசன் மற்றும்k. குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
திருச்சி சோமரசம்பேட்டை அருகில் டாஸ்மாக் ஊழியர்கள் இடம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது அதில் பாதிக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் இருவரும் தமிழரசன் குணசேகரன் பாதிக்கப்பட்டனர் இவர்கள் இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது பேட்டியின்போது உடனிருந்தனர்
பேட்டி பாலசுப்பிரமணியம் சிறப்புத் தலைவர் டாஸ்மாக் பணியாளர் சங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment