Saturday, March 09, 2019

On Saturday, March 09, 2019 by Tamilnewstv   


திருச்சி மக்கள் அரசு கட்சி தலைவர் பேட்டி
கட்சித் தலைவர் பேட்டி



இதுநாள்வரை 22 நாட்கள் ஆன பிறகும் அவர் எங்கு இருக்கிறார் என்ன ஆனார் என்று எந்த பதிலும் இல்லை நீதிமன்றத்திலே வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.பல்வேறு கட்சித் தலைவர்களும் அமைப்புக்களும் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அதைப்போல விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதிமுக தலைவர் வைகோ அவர்கள் எதிர்க்கட்சி தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் போன்றவர்கள் தொடர்ச்சியாக முகிலனை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற நிலை பற்றி அறிவித்திட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தியும் கூட தமிழ்நாட்டினுடைய அதிமுக அரசு எடப்பாடி தலைமையிலான இந்த அரசு மெத்தனமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது குறிப்பாக இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதும் கூட நான் என்ன நானே சென்று அவர் என்ன தேட முடியும் என்று மிகவும் கேலியும் நக்கலும் ஒரு பதிலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து இருப்பது என்பது இந்த தமிழ்நாடு மக்கள் மீதும் குடிமகன் மீதும் அவருக்கு அக்கறை இல்லை என்பதைத்தான் காட்டுகிறது அந்த அடிப்படையில் உடனடியாக பல்வேறு நபர்களை இதுபோல குறிப்பாக சொன்னால் 1980களில் மக்களுக்காக போராடிய அப்பு என்பவர் காணாமல் போய்விட்டார் என்று சொல்லி இதனால் வரை அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை ஆனால் உண்மையில் நடந்தது அவர் படுகொலை செய்யப்பட்டு அவர் தீர்த்துக்கட்டிய பட்டு விட்டார் என்பது உண்மை ஆனால் இதுவரை அரசு ஆவணங்களில் அரசு ரெக்கார்டில் என்ன இருக்குன்னு சொன்னாங்க அப்போது காணாமல் போய்விட்டார் அதேபோல மூத்த வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கரசுப்பு அவருடைய மகன் காணாமல் போனார் அவருடைய உடல்நிலை உயிரற்ற உடலம் மீட்கப்பட்டது திருச்சியில் அவருடைய முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் காணாமல் போனார் அவர் உடல் உயிரற்று மீட்கப்பட்டது இதுபோல ஆனால் இதுவரை கொலையாளிகள் யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை அந்த வரிசையில் முகிலனும் சேர்ந்து விடுவார்கள் என்ற அச்சம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் நிலவிக்கொண்டிருக்கிறது அந்த கம்பெனிக்கு ஆதரவாக ஸ்டெர்லைட் கம்பெனிக்கு ஆதரவாக கார்ப்பரேட் முதலாளிகள் கூட்டு சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அரசு முடித்து விட்டார்களோ என்று அவருடைய உயிருக்கு ஒரு ஆபத்தை ஏற்படுத்தி விட்டது என்கிற ஐயம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது ஆகவே தமிழ்நாடு அரசு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உடனடியாக முகிலனை குறித்த உண்மைத் தகவலை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் முகிலன் எங்கு இருக்கிறார் என்ன ஆனார் என்று மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும் என்று மக்கள் அரசின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்



பேட்டி மக்கள் அரசுக் கட்சி தலைவர் ரஜினிகாந்த் வழக்கறிஞர்

0 comments: