Friday, March 08, 2019

On Friday, March 08, 2019 by Tamilnewstv   
திருச்சி


திருச்சியில்

மகா சிவராத்திரி மற்றும் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.


ஸ்ரீ பகவன் நாம பிரச்சார சேவா மண்டலி சார்பில்   11ஆம் ஆண்டு மகா சிவராத்திரி மற்றும் மீனாட்சி திருக்கல்யாண

3 நாள் வைபவம் திருச்சி திருவானைக்காவல் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் துவங்கியது.

முதல் நாள் காலை

6 மணி அளவில் மகாகணபதி ஹோமம் அதனைத்தொடர்ந்து சப்தஜென்மபாப விமோசனம் மற்றும் சர்வரோஹ நிவாரணி யக்ஞம் நடைபெற்றது. மாலை சங்கீத உபன்யாசம் கலைமாமணி

வைஜெய்ந்திமாலா குழுவினரின் சங்கீத  உபன்யாஸம் நடைபெற்றது.  இரண்டாவது நாளான இன்று காலை

சித்தி புத்தி விநாயகருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து        ராஜாராம் பாகவதரின் பஜனை  நடைபெற்றது.  மாலை மூவர் தேவாரம் மற்றும் டெல்லி ஸ்ரீசங்கர் பாகவதரின் மூவர் தேவாரம் கச்சேரி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து நாளை காலை  மீனாட்சி கல்யாண வைபவம் மற்றும் வாத்தியார் வெங்கட்ராமராவின் வாத்யலஹரி  மற்றும் நாட்டிய நடைபெற்றது

0 comments: