Friday, March 08, 2019
திருச்சி
திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் அரங்கில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது
நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்களாக பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் துறைகள் ஈமானிய சட்டமன்ற கூட்டத் தொடரின் போது சென்னையில் மறியல் போராட்டம் நடத்துவதாக போராட்டத்தையே டாஸ்மார்க்கில் உள்ள இதர சங்கங்களை சந்தித்து அழைத்து இணைந்து போராட்டமாக நடத்திட அறைகூவல் விடுப்பது என்றும் அடுத்த சட்டமன்ற தொடரின்போது அரசியல் கட்சிகளின் சட்டமன்ற தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கேட்டுக் கொள்வது என்றும் விற்பனை கடைகளில் வேலை நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை குறைத்திட அரசை கேட்டு கொள்வது என்றும் விற்பனைத் தொகையில் பிற மாவட்டங்களிலும் சென்னையில் உள்ள நடைமுறை போல் அரசு வங்கிகள் மூலம் நேரடியாக வசூலித்து விட நடவடிக்கை மேற்கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் பாலுச்சாமி மாநில பொதுச் செயலாளர் ராஜா மாநில பொருளாளர் அருள்மணி அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்
திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் அரங்கில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது
நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்களாக பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் துறைகள் ஈமானிய சட்டமன்ற கூட்டத் தொடரின் போது சென்னையில் மறியல் போராட்டம் நடத்துவதாக போராட்டத்தையே டாஸ்மார்க்கில் உள்ள இதர சங்கங்களை சந்தித்து அழைத்து இணைந்து போராட்டமாக நடத்திட அறைகூவல் விடுப்பது என்றும் அடுத்த சட்டமன்ற தொடரின்போது அரசியல் கட்சிகளின் சட்டமன்ற தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கேட்டுக் கொள்வது என்றும் விற்பனை கடைகளில் வேலை நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை குறைத்திட அரசை கேட்டு கொள்வது என்றும் விற்பனைத் தொகையில் பிற மாவட்டங்களிலும் சென்னையில் உள்ள நடைமுறை போல் அரசு வங்கிகள் மூலம் நேரடியாக வசூலித்து விட நடவடிக்கை மேற்கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் பாலுச்சாமி மாநில பொதுச் செயலாளர் ராஜா மாநில பொருளாளர் அருள்மணி அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment