Friday, March 08, 2019
திருச்சி
திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் அரங்கில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது
நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்களாக பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் துறைகள் ஈமானிய சட்டமன்ற கூட்டத் தொடரின் போது சென்னையில் மறியல் போராட்டம் நடத்துவதாக போராட்டத்தையே டாஸ்மார்க்கில் உள்ள இதர சங்கங்களை சந்தித்து அழைத்து இணைந்து போராட்டமாக நடத்திட அறைகூவல் விடுப்பது என்றும் அடுத்த சட்டமன்ற தொடரின்போது அரசியல் கட்சிகளின் சட்டமன்ற தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கேட்டுக் கொள்வது என்றும் விற்பனை கடைகளில் வேலை நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை குறைத்திட அரசை கேட்டு கொள்வது என்றும் விற்பனைத் தொகையில் பிற மாவட்டங்களிலும் சென்னையில் உள்ள நடைமுறை போல் அரசு வங்கிகள் மூலம் நேரடியாக வசூலித்து விட நடவடிக்கை மேற்கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் பாலுச்சாமி மாநில பொதுச் செயலாளர் ராஜா மாநில பொருளாளர் அருள்மணி அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்
திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் அரங்கில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது
நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்களாக பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் துறைகள் ஈமானிய சட்டமன்ற கூட்டத் தொடரின் போது சென்னையில் மறியல் போராட்டம் நடத்துவதாக போராட்டத்தையே டாஸ்மார்க்கில் உள்ள இதர சங்கங்களை சந்தித்து அழைத்து இணைந்து போராட்டமாக நடத்திட அறைகூவல் விடுப்பது என்றும் அடுத்த சட்டமன்ற தொடரின்போது அரசியல் கட்சிகளின் சட்டமன்ற தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கேட்டுக் கொள்வது என்றும் விற்பனை கடைகளில் வேலை நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை குறைத்திட அரசை கேட்டு கொள்வது என்றும் விற்பனைத் தொகையில் பிற மாவட்டங்களிலும் சென்னையில் உள்ள நடைமுறை போல் அரசு வங்கிகள் மூலம் நேரடியாக வசூலித்து விட நடவடிக்கை மேற்கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் பாலுச்சாமி மாநில பொதுச் செயலாளர் ராஜா மாநில பொருளாளர் அருள்மணி அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...

0 comments:
Post a Comment