Friday, March 08, 2019
திருச்சி
திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் அரங்கில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது
நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்களாக பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் துறைகள் ஈமானிய சட்டமன்ற கூட்டத் தொடரின் போது சென்னையில் மறியல் போராட்டம் நடத்துவதாக போராட்டத்தையே டாஸ்மார்க்கில் உள்ள இதர சங்கங்களை சந்தித்து அழைத்து இணைந்து போராட்டமாக நடத்திட அறைகூவல் விடுப்பது என்றும் அடுத்த சட்டமன்ற தொடரின்போது அரசியல் கட்சிகளின் சட்டமன்ற தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கேட்டுக் கொள்வது என்றும் விற்பனை கடைகளில் வேலை நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை குறைத்திட அரசை கேட்டு கொள்வது என்றும் விற்பனைத் தொகையில் பிற மாவட்டங்களிலும் சென்னையில் உள்ள நடைமுறை போல் அரசு வங்கிகள் மூலம் நேரடியாக வசூலித்து விட நடவடிக்கை மேற்கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் பாலுச்சாமி மாநில பொதுச் செயலாளர் ராஜா மாநில பொருளாளர் அருள்மணி அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்
திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் அரங்கில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது
நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்களாக பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் துறைகள் ஈமானிய சட்டமன்ற கூட்டத் தொடரின் போது சென்னையில் மறியல் போராட்டம் நடத்துவதாக போராட்டத்தையே டாஸ்மார்க்கில் உள்ள இதர சங்கங்களை சந்தித்து அழைத்து இணைந்து போராட்டமாக நடத்திட அறைகூவல் விடுப்பது என்றும் அடுத்த சட்டமன்ற தொடரின்போது அரசியல் கட்சிகளின் சட்டமன்ற தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கேட்டுக் கொள்வது என்றும் விற்பனை கடைகளில் வேலை நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை குறைத்திட அரசை கேட்டு கொள்வது என்றும் விற்பனைத் தொகையில் பிற மாவட்டங்களிலும் சென்னையில் உள்ள நடைமுறை போல் அரசு வங்கிகள் மூலம் நேரடியாக வசூலித்து விட நடவடிக்கை மேற்கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் பாலுச்சாமி மாநில பொதுச் செயலாளர் ராஜா மாநில பொருளாளர் அருள்மணி அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...

0 comments:
Post a Comment