Friday, July 19, 2019
திருச்சி
திருச்சியில் கவிதை மலர்கள் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் க.பத்மநாதனின் கவிதை மலர்கள் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாவலர் உப்பை.தமிழகிறுக்கன் கவிதை மலர்கள் நூலை வெளியிட்டார். இதன் முதல் பிரதியை கவிஞர் ஆதி சரவணன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கவிதை நூலின் ஆசிராயர் பத்மநாதன் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள், எழுத்தாளர்கள் கவிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இம்தியாஸ் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...

0 comments:
Post a Comment