Friday, July 19, 2019
திருச்சி காவேரி மருத்துவமனையில் தீப்புண் தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீக்காய தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவை ஒட்டறுவை, உறுப்பு மறுசீரமைப்பு மற்றும் முக எலும்பியல் அறுவை மருத்துவ துறை தலைவர் பேராசிரியர் ஜெகன்மோகன் திறந்து வைத்தார்
. இந்நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் செங்குட்டுவன், சென்னை தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை நுண் அறுவைத்துறை கை மற்றும் உறுப்பு மறுசீரமைப்பு பேராசிரியர் டாக்டர் கார்த்திகேயன், காவேரி மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ஸ்கந்தா, டாக்டர்கள் செந்தில்குமார், அன்புச்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து டாக்டர்கள் செங்குட்டுவன், ஸ்கந்தா ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், : -- தீக்காயங்களால் பாதிக்கப்படும் போது உயிர் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அவ்வாறு தீக்காயத்துடன் வருபவர்களை காப்பாற்றும் வகையில் காவிரி மருத்துவமனையில் தீக்காய தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கியுள்ளோம். தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை தேவைப்படுகிறது. தீக்காயம் பட்ட இடத்தில் மாவு, இங்க் போன்றவற்றை போடக்கூடாது. உடலில் தீக்காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றினாலே சிறந்த முதலுதவி சிகிச்சையாக இருக்கும். தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயத்தின் ஆழம், தன்மை ஆகியவற்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். காவேரி மருத்துவமனையில் தீக்காயங்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் இரண்டு பிரத்யேக அலகுகளை தென்னூர் மற்றும் கண்டோன்மென்ட் (குழந்தை தீப்புண்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீக்காய தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவை ஒட்டறுவை, உறுப்பு மறுசீரமைப்பு மற்றும் முக எலும்பியல் அறுவை மருத்துவ துறை தலைவர் பேராசிரியர் ஜெகன்மோகன் திறந்து வைத்தார்
. இந்நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் செங்குட்டுவன், சென்னை தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை நுண் அறுவைத்துறை கை மற்றும் உறுப்பு மறுசீரமைப்பு பேராசிரியர் டாக்டர் கார்த்திகேயன், காவேரி மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ஸ்கந்தா, டாக்டர்கள் செந்தில்குமார், அன்புச்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து டாக்டர்கள் செங்குட்டுவன், ஸ்கந்தா ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், : -- தீக்காயங்களால் பாதிக்கப்படும் போது உயிர் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அவ்வாறு தீக்காயத்துடன் வருபவர்களை காப்பாற்றும் வகையில் காவிரி மருத்துவமனையில் தீக்காய தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கியுள்ளோம். தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை தேவைப்படுகிறது. தீக்காயம் பட்ட இடத்தில் மாவு, இங்க் போன்றவற்றை போடக்கூடாது. உடலில் தீக்காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றினாலே சிறந்த முதலுதவி சிகிச்சையாக இருக்கும். தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயத்தின் ஆழம், தன்மை ஆகியவற்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். காவேரி மருத்துவமனையில் தீக்காயங்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் இரண்டு பிரத்யேக அலகுகளை தென்னூர் மற்றும் கண்டோன்மென்ட் (குழந்தை தீப்புண்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment