Friday, July 19, 2019
திருச்சி காவேரி மருத்துவமனையில் தீப்புண் தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீக்காய தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவை ஒட்டறுவை, உறுப்பு மறுசீரமைப்பு மற்றும் முக எலும்பியல் அறுவை மருத்துவ துறை தலைவர் பேராசிரியர் ஜெகன்மோகன் திறந்து வைத்தார்
. இந்நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் செங்குட்டுவன், சென்னை தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை நுண் அறுவைத்துறை கை மற்றும் உறுப்பு மறுசீரமைப்பு பேராசிரியர் டாக்டர் கார்த்திகேயன், காவேரி மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ஸ்கந்தா, டாக்டர்கள் செந்தில்குமார், அன்புச்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து டாக்டர்கள் செங்குட்டுவன், ஸ்கந்தா ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், : -- தீக்காயங்களால் பாதிக்கப்படும் போது உயிர் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அவ்வாறு தீக்காயத்துடன் வருபவர்களை காப்பாற்றும் வகையில் காவிரி மருத்துவமனையில் தீக்காய தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கியுள்ளோம். தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை தேவைப்படுகிறது. தீக்காயம் பட்ட இடத்தில் மாவு, இங்க் போன்றவற்றை போடக்கூடாது. உடலில் தீக்காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றினாலே சிறந்த முதலுதவி சிகிச்சையாக இருக்கும். தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயத்தின் ஆழம், தன்மை ஆகியவற்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். காவேரி மருத்துவமனையில் தீக்காயங்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் இரண்டு பிரத்யேக அலகுகளை தென்னூர் மற்றும் கண்டோன்மென்ட் (குழந்தை தீப்புண்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீக்காய தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவை ஒட்டறுவை, உறுப்பு மறுசீரமைப்பு மற்றும் முக எலும்பியல் அறுவை மருத்துவ துறை தலைவர் பேராசிரியர் ஜெகன்மோகன் திறந்து வைத்தார்
. இந்நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் செங்குட்டுவன், சென்னை தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை நுண் அறுவைத்துறை கை மற்றும் உறுப்பு மறுசீரமைப்பு பேராசிரியர் டாக்டர் கார்த்திகேயன், காவேரி மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ஸ்கந்தா, டாக்டர்கள் செந்தில்குமார், அன்புச்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து டாக்டர்கள் செங்குட்டுவன், ஸ்கந்தா ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், : -- தீக்காயங்களால் பாதிக்கப்படும் போது உயிர் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அவ்வாறு தீக்காயத்துடன் வருபவர்களை காப்பாற்றும் வகையில் காவிரி மருத்துவமனையில் தீக்காய தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கியுள்ளோம். தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை தேவைப்படுகிறது. தீக்காயம் பட்ட இடத்தில் மாவு, இங்க் போன்றவற்றை போடக்கூடாது. உடலில் தீக்காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றினாலே சிறந்த முதலுதவி சிகிச்சையாக இருக்கும். தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயத்தின் ஆழம், தன்மை ஆகியவற்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். காவேரி மருத்துவமனையில் தீக்காயங்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் இரண்டு பிரத்யேக அலகுகளை தென்னூர் மற்றும் கண்டோன்மென்ட் (குழந்தை தீப்புண்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மரணம் நோக்கி ஒரு பயணம்- உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே..இங்கு தான் மரணம் போற்றப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆல...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
திருச்சி 10.2.16 திருச்சி காந்திமார்க்கெட் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் பேட்டியளித்த கமலக்கண்ணன் எதிர்கட்சியின் சதி அஇத...
-
திருப்பூரில் நடந்த தொழில் மறுமலர்ச்சி கருத்தரங்குக்கு தலைமை தாங்கிய இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜாசண்முகம் பேசி...
-
திருச்சி 3.9.16 திருச்சி தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் திறன் மேம்பாட்டு மையம் துவக்க விழாவில் லால்குடி திமுக சட்டமன்ற...
-
Cronos launches ‘SAP Learning Hub Student Edition program’ for science, commerce, engineering and management students in Tamil Nadu Th...
-
திருச்சி தமிழகத்தில் தொற்று பரவாமல் இருக்கவும் மக்களை தொற்று நோயிலிருந்து காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகி...
0 comments:
Post a Comment