Monday, July 29, 2019
திருச்சி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது
அப்போது விளக்க உரையாற்றிய முருகானந்தம் மாநில செயலாளர் கூறுகையில் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது இந்த ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டமானது ஐந்து ரூபாய் பத்து ரூபாய் கூட விற்கிறார்கள் என்ற ஒரு காரணத்தை வைத்து கொண்டு உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள் ஒரு மாவட்ட மேலாளர்களை அடுத்த மாவட்டத்திற்கு அனுப்பி அவர்களை ஆய்வு செய்ய சொல்வது அநாகரீகமான முறையாக இருக்கிறது இந்த முறையை மாற்ற வேண்டும் என்பதை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்று தெரிவித்தார்
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்ணன் மாநிலச் செயலாளர் தலைமை வகித்தார் பிச்சைமுத்து செல்வம் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர் சாகுல் அமீது தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மாநில பொருளாளர் சிறப்புரையாற்றினார் முருகானந்தம் மாநிலச் செயலாளர் விளக்கவுரையாற்றினார்
பேட்டி முருகானந்தம் மாநில செயலாளர் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம்
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்ணன் மாநிலச் செயலாளர் தலைமை வகித்தார் பிச்சைமுத்து செல்வம் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர் சாகுல் அமீது தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மாநில பொருளாளர் சிறப்புரையாற்றினார் முருகானந்தம் மாநிலச் செயலாளர் விளக்கவுரையாற்றினார்
பேட்டி முருகானந்தம் மாநில செயலாளர் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தி யுனிக் அகெடமி, ஈங்கூர், பெருந்துறை ஒழுக்கம், அன்பு, சகோதரத்துவம், நல்லறிவு, அரவணைப்பு, பண்பாடு, கலாச்சாரம், மும்மொழித்திட...
-
திருச்சி திருவெள்ளறையில் உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நாய்களுக்கான சிறப்பு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது. திருச்சி மாவட்ட...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 21வது மாநாடு ஞாயிறன்று ஊத்துக்குளியில் எழுச்சியுடன் தொடங்கியது. முன்னதாக மாவட்டத்தி...
-
திருச்சி 17.4.16 திமுக கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கூட்டம்திருச்சி சத்த் p ரம் பேரு...
-
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 10.10.2015 நடைபெற்ற உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உ...
-
மதுரை ரெயில் நிலையம் தென் தமிழ்நாட்டில் மிக பெரிய ரெயில் நிலையம் ஆகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். குறி...
-
திருச்சி பிப் 15 தஞ்சையில் நடைபெறும் இந்து மக்கள் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனசதாப்தி ரயில் மூலம் கோவையிலிருந்து அர்ஜுன் சம்ப...
0 comments:
Post a Comment