Tuesday, December 17, 2019
சிங்கபூரில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் இந்தியாவின் சார்பாக தங்கம் மற்றும் ஒட்டு மொத்த பெண்களில் சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற பட்டத்தை பெற்ற திருச்சி சுகித்தாவை திருச்சி மாவட்ட இரயில்வே காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.த.செந்தில்குமார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கடந்த ஒரு வருடத்தில் சிலம்பம் கற்று சிலம்பத்தில் பல புதிய உலக சாதனைகள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட தங்கம் 8 வெள்ளி 4 வெண்கலம் ஆகிய பதக்கங்கள் மற்றும் பல பரிசிகளை சிலம்பத்தில் மாநில, மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வென்றவர் திருச்சி மேலபுதூர் செயின் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி 6 வகுப்பு படிக்கும் 11 வயது சுகித்தா.
மேலும் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழ் சங்கம் ஐந்தினை மைந்தர்கள் நடத்திய பாராட்டு விழாவில் சிங்கப்பூர் சிலம்ப தங்க மங்கை எனும் பட்டத்தை கடந்த மாதம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகித்தா எஸ்.பி. த.செந்தில்குமார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார் அப்பொழுது அவர் சுகித்தாவை பாராட்டி நமது பாரம்பரிய தமிழர் கலையான சிலம்பத்தில் மேலும் பல வெற்றிகளை பெற்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார் உடன் சுகித்தாவின் தந்தை மோகன் இருந்தார்.
கடந்த ஒரு வருடத்தில் சிலம்பம் கற்று சிலம்பத்தில் பல புதிய உலக சாதனைகள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட தங்கம் 8 வெள்ளி 4 வெண்கலம் ஆகிய பதக்கங்கள் மற்றும் பல பரிசிகளை சிலம்பத்தில் மாநில, மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வென்றவர் திருச்சி மேலபுதூர் செயின் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி 6 வகுப்பு படிக்கும் 11 வயது சுகித்தா.
மேலும் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழ் சங்கம் ஐந்தினை மைந்தர்கள் நடத்திய பாராட்டு விழாவில் சிங்கப்பூர் சிலம்ப தங்க மங்கை எனும் பட்டத்தை கடந்த மாதம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகித்தா எஸ்.பி. த.செந்தில்குமார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார் அப்பொழுது அவர் சுகித்தாவை பாராட்டி நமது பாரம்பரிய தமிழர் கலையான சிலம்பத்தில் மேலும் பல வெற்றிகளை பெற்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார் உடன் சுகித்தாவின் தந்தை மோகன் இருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment