Tuesday, December 17, 2019
சிங்கபூரில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் இந்தியாவின் சார்பாக தங்கம் மற்றும் ஒட்டு மொத்த பெண்களில் சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற பட்டத்தை பெற்ற திருச்சி சுகித்தாவை திருச்சி மாவட்ட இரயில்வே காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.த.செந்தில்குமார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கடந்த ஒரு வருடத்தில் சிலம்பம் கற்று சிலம்பத்தில் பல புதிய உலக சாதனைகள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட தங்கம் 8 வெள்ளி 4 வெண்கலம் ஆகிய பதக்கங்கள் மற்றும் பல பரிசிகளை சிலம்பத்தில் மாநில, மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வென்றவர் திருச்சி மேலபுதூர் செயின் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி 6 வகுப்பு படிக்கும் 11 வயது சுகித்தா.
மேலும் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழ் சங்கம் ஐந்தினை மைந்தர்கள் நடத்திய பாராட்டு விழாவில் சிங்கப்பூர் சிலம்ப தங்க மங்கை எனும் பட்டத்தை கடந்த மாதம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகித்தா எஸ்.பி. த.செந்தில்குமார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார் அப்பொழுது அவர் சுகித்தாவை பாராட்டி நமது பாரம்பரிய தமிழர் கலையான சிலம்பத்தில் மேலும் பல வெற்றிகளை பெற்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார் உடன் சுகித்தாவின் தந்தை மோகன் இருந்தார்.
கடந்த ஒரு வருடத்தில் சிலம்பம் கற்று சிலம்பத்தில் பல புதிய உலக சாதனைகள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட தங்கம் 8 வெள்ளி 4 வெண்கலம் ஆகிய பதக்கங்கள் மற்றும் பல பரிசிகளை சிலம்பத்தில் மாநில, மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வென்றவர் திருச்சி மேலபுதூர் செயின் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி 6 வகுப்பு படிக்கும் 11 வயது சுகித்தா.
மேலும் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழ் சங்கம் ஐந்தினை மைந்தர்கள் நடத்திய பாராட்டு விழாவில் சிங்கப்பூர் சிலம்ப தங்க மங்கை எனும் பட்டத்தை கடந்த மாதம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகித்தா எஸ்.பி. த.செந்தில்குமார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார் அப்பொழுது அவர் சுகித்தாவை பாராட்டி நமது பாரம்பரிய தமிழர் கலையான சிலம்பத்தில் மேலும் பல வெற்றிகளை பெற்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார் உடன் சுகித்தாவின் தந்தை மோகன் இருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...

0 comments:
Post a Comment