Friday, December 13, 2019
*இன்டேன் LPG நுகர்வோரின் கவனத்திற்கு*
*இன்டேன் LPG சிலிண்டரானது டெலிவரிக்கு முந்தைய பரிசோதனைகளான தரம் மற்றும் எடை பரிசோதனை உறுதி செய்யப்பட்ட பின்பே விநியோகஸ்தர்களால் விநியோகம் செய்யப்படுகிறது.*
*விநியோகஸ்தர்களால் வழங்கப்படும் இரசீதில் சில்லறை விற்பனை விலை தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும் . வாடிக்கையாளர்கள் சிலிண்டரை பெற்றுக் கொண்டபின் இரசீதில் அத்தாட்சி அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் சில்லறை விற்பனை விலை என்பது வாடிக்கையாளரின் சமையலறை வரை சிலிண்டரை டெலிவரி செய்வதற்கான தொகை ஆகும் . வாடிக்கையாளர்கள் இரசீதில் உள்ள விலைக்குமேல் டெலிவரி செய்பவரிடம் மேற்கொண்டு தொகை எதுவும் கொடுக்கவேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் . மேலும் இந்தியன் ஆயில் டிப்ஸ் வழங்குவதை என்றுமே ஆதரிப்பதில்லை . எனவே இரசீதில் உள்ள சில்லரை விலைக்கு மேல் கோரப்பட்டால் , வாடிக்கையாளர்கள் கீழ்கண்ட வாடிக்கையாளர் சேவை மையத்தினை காலை 9 . 30 முதல் மாலை 5 . 15 வரை கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் .*
*சென்னை : 044 - 24339238 / 24339246 / 9444085646*
*மதுரை - : 0452 - 2533956*
*திருச்சி : 0431 - 2740066*
*கோயம்புத்தூர் : 0422 - 2247396*
*விபத்து மற்றும் கசிவு போன்ற அவசர உதவிக்கு 1906 என்ற எண் மற்றும் இத புகார்களுக்கு 18002333555 என்ற டோல் ஃபிரீ எண்ணை தொடர்பு கொள்ளலாம்.*
*பொது நலன் கருதி வெளியிடுவோர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்*
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment