Monday, November 25, 2019
#திருச்சி_அண்ணாநகர் #கஞ்சா_செடிகள்_அழிப்பு
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் ராயல் சித்திக் அவர்களின் பெரும் முயற்சியால் திருச்சி அண்ணாநகர் அக்பர் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சமூக விரோதிகள் நடமாட்த்தால் வளர்ந்த கஞ்சா செடிகளை ,
காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அழிப்பு ....
உடன் ரஹ்மத் பள்ளிவாசல் தலைவர் வாஹித் , ரஹ்மத் பள்ளிவாசல் இமாம் அபுபக்கர் சித்திக் ஹஜ்ரத் , ரஹ்மத் பள்ளிவாசல் பொருப்பாளர் ரியாஸ் அஹ்மத் , கிரேசன்ட் மற்றும் நைட்டிங்கேல் பள்ளிகூடம் ஆசிரியர்கள் , தமஜக மாவட்ட பொருளாளர் ரியாஸ் , மாவட்ட துணை செயலாளர் தாஹா , மாவட்ட தொழில் சங்க ஜாபர் அலி , இணையதள பொருப்பாளர் காஜா மைதீன் ,தென்னுர் பகுதி துணை செயலாளர் ஷேக் , 19வது வார்டு பாஷா ,( பழைய 49வது வார்டு ) 29வது வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக இறுதி வரை களத்தில் நின்றனர் ....
மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை உடனடியாக சுத்தம் செய்து , காம்பவுண்ட் சுவர் கட்டபட வேண்டும் மற்றும் சமூக விரோதிகள் நடமாட்டத்தை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தலைவர் #Royal #Siddiq அவர்கள் அதிகாரிகளிடம் வைத்தார் ,
உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தார்கள் ....
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் ராயல் சித்திக் அவர்களின் பெரும் முயற்சியால் திருச்சி அண்ணாநகர் அக்பர் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சமூக விரோதிகள் நடமாட்த்தால் வளர்ந்த கஞ்சா செடிகளை ,
உடன் ரஹ்மத் பள்ளிவாசல் தலைவர் வாஹித் , ரஹ்மத் பள்ளிவாசல் இமாம் அபுபக்கர் சித்திக் ஹஜ்ரத் , ரஹ்மத் பள்ளிவாசல் பொருப்பாளர் ரியாஸ் அஹ்மத் , கிரேசன்ட் மற்றும் நைட்டிங்கேல் பள்ளிகூடம் ஆசிரியர்கள் , தமஜக மாவட்ட பொருளாளர் ரியாஸ் , மாவட்ட துணை செயலாளர் தாஹா , மாவட்ட தொழில் சங்க ஜாபர் அலி , இணையதள பொருப்பாளர் காஜா மைதீன் ,தென்னுர் பகுதி துணை செயலாளர் ஷேக் , 19வது வார்டு பாஷா ,( பழைய 49வது வார்டு ) 29வது வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக இறுதி வரை களத்தில் நின்றனர் ....
மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை உடனடியாக சுத்தம் செய்து , காம்பவுண்ட் சுவர் கட்டபட வேண்டும் மற்றும் சமூக விரோதிகள் நடமாட்டத்தை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தலைவர் #Royal #Siddiq அவர்கள் அதிகாரிகளிடம் வைத்தார் ,
உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தார்கள் ....
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...




0 comments:
Post a Comment