Monday, November 25, 2019
#திருச்சி_அண்ணாநகர் #கஞ்சா_செடிகள்_அழிப்பு
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் ராயல் சித்திக் அவர்களின் பெரும் முயற்சியால் திருச்சி அண்ணாநகர் அக்பர் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சமூக விரோதிகள் நடமாட்த்தால் வளர்ந்த கஞ்சா செடிகளை ,
காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அழிப்பு ....
உடன் ரஹ்மத் பள்ளிவாசல் தலைவர் வாஹித் , ரஹ்மத் பள்ளிவாசல் இமாம் அபுபக்கர் சித்திக் ஹஜ்ரத் , ரஹ்மத் பள்ளிவாசல் பொருப்பாளர் ரியாஸ் அஹ்மத் , கிரேசன்ட் மற்றும் நைட்டிங்கேல் பள்ளிகூடம் ஆசிரியர்கள் , தமஜக மாவட்ட பொருளாளர் ரியாஸ் , மாவட்ட துணை செயலாளர் தாஹா , மாவட்ட தொழில் சங்க ஜாபர் அலி , இணையதள பொருப்பாளர் காஜா மைதீன் ,தென்னுர் பகுதி துணை செயலாளர் ஷேக் , 19வது வார்டு பாஷா ,( பழைய 49வது வார்டு ) 29வது வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக இறுதி வரை களத்தில் நின்றனர் ....
மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை உடனடியாக சுத்தம் செய்து , காம்பவுண்ட் சுவர் கட்டபட வேண்டும் மற்றும் சமூக விரோதிகள் நடமாட்டத்தை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தலைவர் #Royal #Siddiq அவர்கள் அதிகாரிகளிடம் வைத்தார் ,
உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தார்கள் ....
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் ராயல் சித்திக் அவர்களின் பெரும் முயற்சியால் திருச்சி அண்ணாநகர் அக்பர் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சமூக விரோதிகள் நடமாட்த்தால் வளர்ந்த கஞ்சா செடிகளை ,
உடன் ரஹ்மத் பள்ளிவாசல் தலைவர் வாஹித் , ரஹ்மத் பள்ளிவாசல் இமாம் அபுபக்கர் சித்திக் ஹஜ்ரத் , ரஹ்மத் பள்ளிவாசல் பொருப்பாளர் ரியாஸ் அஹ்மத் , கிரேசன்ட் மற்றும் நைட்டிங்கேல் பள்ளிகூடம் ஆசிரியர்கள் , தமஜக மாவட்ட பொருளாளர் ரியாஸ் , மாவட்ட துணை செயலாளர் தாஹா , மாவட்ட தொழில் சங்க ஜாபர் அலி , இணையதள பொருப்பாளர் காஜா மைதீன் ,தென்னுர் பகுதி துணை செயலாளர் ஷேக் , 19வது வார்டு பாஷா ,( பழைய 49வது வார்டு ) 29வது வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக இறுதி வரை களத்தில் நின்றனர் ....
மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை உடனடியாக சுத்தம் செய்து , காம்பவுண்ட் சுவர் கட்டபட வேண்டும் மற்றும் சமூக விரோதிகள் நடமாட்டத்தை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தலைவர் #Royal #Siddiq அவர்கள் அதிகாரிகளிடம் வைத்தார் ,
உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தார்கள் ....
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
மாமேதை அம்பேத்கார் பாவேந்தர் பாரதிதாசன் 125 வது பிறந்த நாள் விழா சிறப்பு கூட்டம் உறையூர் கைத்தறி நெசவாளர் திருமணமண்டபத்தில...
0 comments:
Post a Comment