Wednesday, March 11, 2020

On Wednesday, March 11, 2020 by Tamilnewstv in    
திருச்சி சோமரசம்பேட்டை அதவத்தூரில் மத மோதலுக்கு திட்டமிட்ட சக்திவேல்ஜீ  உள்ளிட்ட மூன்று பேர் கைது.



திருச்சி மணிகண்டம் ஒன்றிய இந்து முன்னனி பொறுப்பாளர் சக்திவேலின் வீட்டில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம், நேற்றிரவு மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டு ஜன்னல்கள் சேதப்படுத்தப்பட்ட விசயத்தில் திடீர் திருப்பம்.*

*இந்து முன்னனியில் முக்கிய பதவியை பெற தனது வாகனத்திற்கு தானே தீ வைத்து நாடகமாடியது அம்பலம்.*
*சக்திவேல் உள்ளிட்ட மூவரை கைது செய்தது திருச்சி காவல்துறை.*

0 comments: