Sunday, March 29, 2020
On Sunday, March 29, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 28
திருச்சி ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏக்கள்
1கோடி கொரோனா நிவாரண நிதி - எம்.பி.திருநாவுக்கரசர் மற்றும் முன்னாள் அதிமுக எம்.பி.குமார் ஆகியோர் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்.
இந்தியாவிலும்
கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அடுத்த மாதம் ஏப்ரல் 21ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு (144) அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தற்போது
1.70 லட்சம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் சார்பிலும் 9,000 கோடி ரூபாய் நிதி தேவை என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர்
தன்ஆர்வலர்களுக்கு
நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு
அழைப்பும் விடுத்துள்ளார். இதே போல் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவும் நிதி கோரி அழைப்பு விடுத்தார். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் கொரோனா நிவாரண நிதிக்கு 1கோடியை திமுக எம்.எல்ஏ.க்கள் திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்,
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ்பொய்யாமொழி, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார்
ஆகியோர் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா
25லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு கோடி ரூபாயை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர். இது தவிர திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் திருச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளும் தலா 20 லட்சம் ரூபாய் வீதம்
60லட்சம் ரூபாயையும்,
இதே போல் அதிமுகவின் முன்னாள் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுகவின் திருச்சி மாநகர மாவட்ட செயலாளருமான ப.குமார் தனது 3 மாத ஓய்வூதியமான ரூ 1,05000த்தை வழங்கியுள்ளனர்.
திருச்சி ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏக்கள்
1கோடி கொரோனா நிவாரண நிதி - எம்.பி.திருநாவுக்கரசர் மற்றும் முன்னாள் அதிமுக எம்.பி.குமார் ஆகியோர் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்.
இந்தியாவிலும்
கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அடுத்த மாதம் ஏப்ரல் 21ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு (144) அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தற்போது
1.70 லட்சம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் சார்பிலும் 9,000 கோடி ரூபாய் நிதி தேவை என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர்
தன்ஆர்வலர்களுக்கு
நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு
அழைப்பும் விடுத்துள்ளார். இதே போல் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவும் நிதி கோரி அழைப்பு விடுத்தார். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் கொரோனா நிவாரண நிதிக்கு 1கோடியை திமுக எம்.எல்ஏ.க்கள் திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்,
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ்பொய்யாமொழி, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார்
ஆகியோர் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா
25லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு கோடி ரூபாயை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர். இது தவிர திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் திருச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளும் தலா 20 லட்சம் ரூபாய் வீதம்
60லட்சம் ரூபாயையும்,
இதே போல் அதிமுகவின் முன்னாள் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுகவின் திருச்சி மாநகர மாவட்ட செயலாளருமான ப.குமார் தனது 3 மாத ஓய்வூதியமான ரூ 1,05000த்தை வழங்கியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment