Sunday, March 08, 2020
On Sunday, March 08, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
திருச்சி வேர்கள் அறக்கட்டளை மற்றும் துரைசாமிபுரம்
புனித அந்தோணியார் இளையோர் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது .
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி வேர்கள் அறக்கட்டளை துரைசாமிபுரம்
புனித அந்தோணியார் இளையோர் இயக்கம், திருச்சி சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனை, Dr. அகர்வால்'ஸ் கண் மருத்துவமனை, ஹாசினி ஸ்கின் கேர் ஹாஸ்பிட்டல் மற்றும் உயிர்த்துளி இரத்தவங்கி ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் துரைசாமிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
இந்த இலவச சிறப்பு மருத்துவ முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர்.
இம்முகாமில் கண் மருத்துவர், தோல் அழகியல் மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினர்.
மேலும் இம்முகாமில் அறக்கட்டளையை சார்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் இரத்ததானம் செய்தனர்..
திருச்சி வேர்கள் அறக்கட்டளை மற்றும் துரைசாமிபுரம்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி வேர்கள் அறக்கட்டளை துரைசாமிபுரம்
புனித அந்தோணியார் இளையோர் இயக்கம், திருச்சி சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனை, Dr. அகர்வால்'ஸ் கண் மருத்துவமனை, ஹாசினி ஸ்கின் கேர் ஹாஸ்பிட்டல் மற்றும் உயிர்த்துளி இரத்தவங்கி ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் துரைசாமிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
இந்த இலவச சிறப்பு மருத்துவ முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர்.
இம்முகாமில் கண் மருத்துவர், தோல் அழகியல் மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினர்.
மேலும் இம்முகாமில் அறக்கட்டளையை சார்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் இரத்ததானம் செய்தனர்..
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment