Sunday, March 08, 2020
On Sunday, March 08, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
திருச்சி வேர்கள் அறக்கட்டளை மற்றும் துரைசாமிபுரம்
புனித அந்தோணியார் இளையோர் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது .
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி வேர்கள் அறக்கட்டளை துரைசாமிபுரம்
புனித அந்தோணியார் இளையோர் இயக்கம், திருச்சி சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனை, Dr. அகர்வால்'ஸ் கண் மருத்துவமனை, ஹாசினி ஸ்கின் கேர் ஹாஸ்பிட்டல் மற்றும் உயிர்த்துளி இரத்தவங்கி ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் துரைசாமிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
இந்த இலவச சிறப்பு மருத்துவ முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர்.
இம்முகாமில் கண் மருத்துவர், தோல் அழகியல் மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினர்.
மேலும் இம்முகாமில் அறக்கட்டளையை சார்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் இரத்ததானம் செய்தனர்..
திருச்சி வேர்கள் அறக்கட்டளை மற்றும் துரைசாமிபுரம்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி வேர்கள் அறக்கட்டளை துரைசாமிபுரம்
புனித அந்தோணியார் இளையோர் இயக்கம், திருச்சி சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனை, Dr. அகர்வால்'ஸ் கண் மருத்துவமனை, ஹாசினி ஸ்கின் கேர் ஹாஸ்பிட்டல் மற்றும் உயிர்த்துளி இரத்தவங்கி ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் துரைசாமிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
இந்த இலவச சிறப்பு மருத்துவ முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர்.
இம்முகாமில் கண் மருத்துவர், தோல் அழகியல் மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினர்.
மேலும் இம்முகாமில் அறக்கட்டளையை சார்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் இரத்ததானம் செய்தனர்..
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment