Sunday, April 12, 2020

On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 11

திருச்சியில் 39ஜ எட்டியது  கொரோனா பாதிப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா
வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி
மாநிலங்களில் இருந்து வருகை புரிந்த 3,045 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி
கண்காணிக்கப்பட்டு
வருகின்றனர்.
அனைவரும்
நல்ல நிலையில்
உள்ளனர்
இவர்களில் 2010நபர்கள்,
28 நாட்களை கடந்து விட்டனர்.
மருத்துவமனையில்
ஏற்கனவே கொரோனா வைரஸ் நோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த  ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வாலிபர்
நேற்று குணமாக மருந்துவமனையிருந்து
வீட்டு சென்றார். தற்போது
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1நபருக்கும், அரியலுூர் மாவட்டத்தை
சார்ந்த 1நபருக்கும்
பெரம்பலூர்
மாவட்டத்தை சார்ந்த
1 நபருக்கும்
திருச்சி மாவட்டத்தை
சேர்ந்த 33 நபருக்கும் உறுதி செய்யப்பட்டு
மேற்கண்ட 36நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களது உடல்
நிலை சீராக நல்ல நிலையில் உள்ளது. மேலும் இன்று கொரோணா தொற்று நோய் அறிகுறியுடன் அனுமதித்தவர்களில்
3பேர்  கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39தாக  உயர்ந்துள்ளது.

0 comments: