Sunday, April 12, 2020
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி
தமிழகத்தில் தொற்று பரவாமல் இருக்கவும் மக்களை தொற்று நோயிலிருந்து காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது
ஆதலால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது ஊரடங்கு உத்தரவை மக்கள் பாதிப்படையாமல் இருக்க மதிமுக பொதுச் செயலாளர் அவர்களின் புதல்வன் துரை வைகோ அவர்கள் தலைமையில் குழு அமைத்துள்ளது தமிழகத்தில் உணவு பற்றாக்குறையால் மக்கள் பாதிப்படைய கூடாது என்றும் மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இந்த குழுக்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக திருச்சியில் சென்ற வாரத்தில் 500 பேருக்கு வழங்கப்பட்டது இன்று 300 பேருக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் துரைவைகோ அவர்களின் குழு உறுப்பினரான மருத்துவர் மாநில மகளிர் அணி பொறுப்பாளர் ரொஹையா தலைமையில் உணவு பொருட்கள் வழங்க பட்டது. இந்நிகழ்ச்சியில் மதிமுக கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
0 comments:
Post a Comment