Sunday, April 12, 2020
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி
தமிழகத்தில் தொற்று பரவாமல் இருக்கவும் மக்களை தொற்று நோயிலிருந்து காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது
ஆதலால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது ஊரடங்கு உத்தரவை மக்கள் பாதிப்படையாமல் இருக்க மதிமுக பொதுச் செயலாளர் அவர்களின் புதல்வன் துரை வைகோ அவர்கள் தலைமையில் குழு அமைத்துள்ளது தமிழகத்தில் உணவு பற்றாக்குறையால் மக்கள் பாதிப்படைய கூடாது என்றும் மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இந்த குழுக்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக திருச்சியில் சென்ற வாரத்தில் 500 பேருக்கு வழங்கப்பட்டது இன்று 300 பேருக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் துரைவைகோ அவர்களின் குழு உறுப்பினரான மருத்துவர் மாநில மகளிர் அணி பொறுப்பாளர் ரொஹையா தலைமையில் உணவு பொருட்கள் வழங்க பட்டது. இந்நிகழ்ச்சியில் மதிமுக கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந...
0 comments:
Post a Comment