Sunday, April 12, 2020

On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
திருச்சி
தமிழகத்தில் தொற்று பரவாமல் இருக்கவும் மக்களை தொற்று நோயிலிருந்து காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது 

                   
ஆதலால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது ஊரடங்கு உத்தரவை மக்கள் பாதிப்படையாமல் இருக்க மதிமுக பொதுச் செயலாளர் அவர்களின் புதல்வன் துரை வைகோ அவர்கள் தலைமையில் குழு அமைத்துள்ளது தமிழகத்தில் உணவு பற்றாக்குறையால் மக்கள் பாதிப்படைய கூடாது என்றும் மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இந்த குழுக்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக திருச்சியில் சென்ற வாரத்தில் 500 பேருக்கு வழங்கப்பட்டது இன்று 300 பேருக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் துரைவைகோ அவர்களின் குழு உறுப்பினரான மருத்துவர் மாநில மகளிர் அணி பொறுப்பாளர் ரொஹையா தலைமையில் உணவு பொருட்கள் வழங்க பட்டது. இந்நிகழ்ச்சியில் மதிமுக கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

0 comments: