Sunday, April 12, 2020
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
கொரோனா வைரஸ் தாக்குதல் உலகை அச்சுறுத்தி வருகிறது. இதனால் ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலான ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தட்டுப்பாட்டை போக்கும் வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை சார்பில் மலிவு விலை காய்கறி தொகுப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டுறவு பண்டகசாலையில் செயல்படுத்தப்படும் பண்ணை பசுமை காய்கறிகள் திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் காய்கறிகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு ஸ்ரீரங்கம் பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொகுப்பில் 14 முதல் 16 வகை காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். வீடு வீடாக சென்று விற்பனை செய்யப்படும் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தை ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வீரராகவன், துணைத் தலைவர் ஹேமநாதன் மற்றும் நிர்வாகிகள் இணைந்து செய்து வருகின்றனர்.
பேட்டி: வீரராகவன். ஸ்ரீ ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர்.
இந்த தட்டுப்பாட்டை போக்கும் வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை சார்பில் மலிவு விலை காய்கறி தொகுப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டுறவு பண்டகசாலையில் செயல்படுத்தப்படும் பண்ணை பசுமை காய்கறிகள் திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் காய்கறிகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு ஸ்ரீரங்கம் பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொகுப்பில் 14 முதல் 16 வகை காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். வீடு வீடாக சென்று விற்பனை செய்யப்படும் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தை ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வீரராகவன், துணைத் தலைவர் ஹேமநாதன் மற்றும் நிர்வாகிகள் இணைந்து செய்து வருகின்றனர்.
பேட்டி: வீரராகவன். ஸ்ரீ ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...

0 comments:
Post a Comment