Sunday, April 12, 2020
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
கொரோனா வைரஸ் தாக்குதல் உலகை அச்சுறுத்தி வருகிறது. இதனால் ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலான ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தட்டுப்பாட்டை போக்கும் வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை சார்பில் மலிவு விலை காய்கறி தொகுப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டுறவு பண்டகசாலையில் செயல்படுத்தப்படும் பண்ணை பசுமை காய்கறிகள் திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் காய்கறிகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு ஸ்ரீரங்கம் பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொகுப்பில் 14 முதல் 16 வகை காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். வீடு வீடாக சென்று விற்பனை செய்யப்படும் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தை ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வீரராகவன், துணைத் தலைவர் ஹேமநாதன் மற்றும் நிர்வாகிகள் இணைந்து செய்து வருகின்றனர்.
பேட்டி: வீரராகவன். ஸ்ரீ ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர்.
இந்த தட்டுப்பாட்டை போக்கும் வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை சார்பில் மலிவு விலை காய்கறி தொகுப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டுறவு பண்டகசாலையில் செயல்படுத்தப்படும் பண்ணை பசுமை காய்கறிகள் திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் காய்கறிகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு ஸ்ரீரங்கம் பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொகுப்பில் 14 முதல் 16 வகை காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். வீடு வீடாக சென்று விற்பனை செய்யப்படும் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தை ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வீரராகவன், துணைத் தலைவர் ஹேமநாதன் மற்றும் நிர்வாகிகள் இணைந்து செய்து வருகின்றனர்.
பேட்டி: வீரராகவன். ஸ்ரீ ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment