Sunday, April 12, 2020
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி கிடக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இருசக்கர வாகனங்களில் மக்கள் வந்து செல்கின்றனர.
இந்த வகையில் வெறிச்சோடிய சாலைகளில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவியர்கள் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்து வருகின்றனர். திருச்சியில் மஞ்சத்திடல் பாலம், பழைய பால் பண்ணை, மண்ணச்சநல்லூர், கோஹினூர் தியேட்டர் ஜங்ஷன், ஆகிய இடங்களில் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.
இந்த ஓவியத்தை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பார்வையிட்டு ஓவியர்களை பாராட்டி வருகின்றனர்.
பேட்டி: நாகேந்திரன். ஓவியர்
இதனால் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி கிடக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இருசக்கர வாகனங்களில் மக்கள் வந்து செல்கின்றனர.
இந்த ஓவியத்தை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பார்வையிட்டு ஓவியர்களை பாராட்டி வருகின்றனர்.
பேட்டி: நாகேந்திரன். ஓவியர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment