Saturday, April 25, 2020
On Saturday, April 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலை அடிவாரத்தில் குரங்குகளுக்கு உணவளிக்கும் சமூக ஆர்வலர்கள்.
இந்தியா முழுவதும் கொரோனோ வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதனால் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெருமாள்மலை பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் மூடப்பட்டதால் பக்தர்கள் வருகை ஏதும் இல்லாததால் குரங்குகள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மலையில் இருந்து கீழே இறங்கி வந்த 300க்கும் மேற்பட்ட குரங்குகள் உணவுக்காக குடியிருப்பு பகுதிகளை நோக்கி படை எடுத்து வந்துள்ளன.
இந்நிலையைக் கண்ட துறையூர் பகுதியைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் தற்போது குரங்குகளுக்கு தினமும் உணவு அளித்து வருகின்றனர். வாழைப்பழம் உள்ளிட்ட பல வகைகள் மிக்ஸர் பொறி மற்றும் பல உணவுப் பொருட்களை தினமும் சமூக ஆர்வலர்கள் குரங்குகளுக்கு வழங்கி வருகின்றனர் அதோடு சேர்த்து தண்ணீரின்றி தவிக்கும் குரங்களுக்கு தண்ணீர் எடுத்துச் சென்று அங்கு உள்ள குரங்குகளுக்கு வழங்குகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment