Thursday, April 02, 2020
On Thursday, April 02, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஏப் 02
திருச்சியில் இஸ்லாமிய அமைப்பினர் ஆட்சியர் மற்றும் மருத்துவமனை முதல்வரை சந்தித்தனர்.
டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடைய
பல ஆயிரம் பேர் கொரோனா தாக்கியிருக்கக் கூடிய அபாயத்தில் இருப்பதாக தகவலையடுத்து பல இடங்களில் இஸ்லாமியர்களை தவறான கண்ணோட்டத்துடன் செய்தி பரவி வருகிறது.
மேலும் தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடையவர்கள் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்து 600 பேர், வெளிநாட்டவர்கள் ஆயிரத்து 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்தகைய நபர்கள் மேலும் இருந்தால் கண்டறிய
24மாநிலங்கள்,
4யூனியன் பிரதேசங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதுவரை, தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடையவர்கள் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(அப்துல்லா)
( முகமது அலி)
( திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் வீடியோ பதிவு வாட்ஸ்அப்பில் வந்தது)
இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 190 தொற்று இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருச்சியில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா ஆகியோரை சந்தித்தனர்.
இருவரையும் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிக் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் அப்துல் ரகுமான் இஸ்லாமியில் டெல்லி மாநாட்டுக்கு சென்ற வந்தவர்கள் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தானாக வந்து பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
அவர்களுக்கான ரத்தபரிசோதனை முடிவு இதுவரை வரவில்லை
இந்நிலையில் மருத்துவ துறையினர் மருத்துவமனையில் உள்ளவர்களின் குடும்பத்தினரை மருத்துவமனைக்கு கட்டாயபடுத்தி அழைக்க கூடாது என தெரிவித்துள்ளோம்.
மேலும் அப்படி சென்றால் அப்பகுதியில் உள்ள ஜமாத்தினர் உதவியுடன் செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.
திருச்சியில் இஸ்லாமிய அமைப்பினர் ஆட்சியர் மற்றும் மருத்துவமனை முதல்வரை சந்தித்தனர்.
டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடைய
பல ஆயிரம் பேர் கொரோனா தாக்கியிருக்கக் கூடிய அபாயத்தில் இருப்பதாக தகவலையடுத்து பல இடங்களில் இஸ்லாமியர்களை தவறான கண்ணோட்டத்துடன் செய்தி பரவி வருகிறது.
மேலும் தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடையவர்கள் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்து 600 பேர், வெளிநாட்டவர்கள் ஆயிரத்து 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்தகைய நபர்கள் மேலும் இருந்தால் கண்டறிய
24மாநிலங்கள்,
இதுவரை, தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடையவர்கள் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(அப்துல்லா)
( முகமது அலி)
( திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் வீடியோ பதிவு வாட்ஸ்அப்பில் வந்தது)
இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 190 தொற்று இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருச்சியில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா ஆகியோரை சந்தித்தனர்.
இருவரையும் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிக் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் அப்துல் ரகுமான் இஸ்லாமியில் டெல்லி மாநாட்டுக்கு சென்ற வந்தவர்கள் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தானாக வந்து பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
அவர்களுக்கான ரத்தபரிசோதனை முடிவு இதுவரை வரவில்லை
இந்நிலையில் மருத்துவ துறையினர் மருத்துவமனையில் உள்ளவர்களின் குடும்பத்தினரை மருத்துவமனைக்கு கட்டாயபடுத்தி அழைக்க கூடாது என தெரிவித்துள்ளோம்.
மேலும் அப்படி சென்றால் அப்பகுதியில் உள்ள ஜமாத்தினர் உதவியுடன் செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...



0 comments:
Post a Comment