Thursday, April 02, 2020
On Thursday, April 02, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஏப் 02
திருச்சியில் இஸ்லாமிய அமைப்பினர் ஆட்சியர் மற்றும் மருத்துவமனை முதல்வரை சந்தித்தனர்.
டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடைய
பல ஆயிரம் பேர் கொரோனா தாக்கியிருக்கக் கூடிய அபாயத்தில் இருப்பதாக தகவலையடுத்து பல இடங்களில் இஸ்லாமியர்களை தவறான கண்ணோட்டத்துடன் செய்தி பரவி வருகிறது.
மேலும் தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடையவர்கள் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்து 600 பேர், வெளிநாட்டவர்கள் ஆயிரத்து 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்தகைய நபர்கள் மேலும் இருந்தால் கண்டறிய
24மாநிலங்கள்,
4யூனியன் பிரதேசங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதுவரை, தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடையவர்கள் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(அப்துல்லா)
( முகமது அலி)
( திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் வீடியோ பதிவு வாட்ஸ்அப்பில் வந்தது)
இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 190 தொற்று இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருச்சியில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா ஆகியோரை சந்தித்தனர்.
இருவரையும் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிக் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் அப்துல் ரகுமான் இஸ்லாமியில் டெல்லி மாநாட்டுக்கு சென்ற வந்தவர்கள் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தானாக வந்து பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
அவர்களுக்கான ரத்தபரிசோதனை முடிவு இதுவரை வரவில்லை
இந்நிலையில் மருத்துவ துறையினர் மருத்துவமனையில் உள்ளவர்களின் குடும்பத்தினரை மருத்துவமனைக்கு கட்டாயபடுத்தி அழைக்க கூடாது என தெரிவித்துள்ளோம்.
மேலும் அப்படி சென்றால் அப்பகுதியில் உள்ள ஜமாத்தினர் உதவியுடன் செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.
திருச்சியில் இஸ்லாமிய அமைப்பினர் ஆட்சியர் மற்றும் மருத்துவமனை முதல்வரை சந்தித்தனர்.
டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடைய
பல ஆயிரம் பேர் கொரோனா தாக்கியிருக்கக் கூடிய அபாயத்தில் இருப்பதாக தகவலையடுத்து பல இடங்களில் இஸ்லாமியர்களை தவறான கண்ணோட்டத்துடன் செய்தி பரவி வருகிறது.
மேலும் தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடையவர்கள் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்து 600 பேர், வெளிநாட்டவர்கள் ஆயிரத்து 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்தகைய நபர்கள் மேலும் இருந்தால் கண்டறிய
24மாநிலங்கள்,
இதுவரை, தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடையவர்கள் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(அப்துல்லா)
( முகமது அலி)
( திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் வீடியோ பதிவு வாட்ஸ்அப்பில் வந்தது)
இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 190 தொற்று இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருச்சியில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா ஆகியோரை சந்தித்தனர்.
இருவரையும் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிக் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் அப்துல் ரகுமான் இஸ்லாமியில் டெல்லி மாநாட்டுக்கு சென்ற வந்தவர்கள் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தானாக வந்து பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
அவர்களுக்கான ரத்தபரிசோதனை முடிவு இதுவரை வரவில்லை
இந்நிலையில் மருத்துவ துறையினர் மருத்துவமனையில் உள்ளவர்களின் குடும்பத்தினரை மருத்துவமனைக்கு கட்டாயபடுத்தி அழைக்க கூடாது என தெரிவித்துள்ளோம்.
மேலும் அப்படி சென்றால் அப்பகுதியில் உள்ள ஜமாத்தினர் உதவியுடன் செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment