Monday, June 08, 2020
On Monday, June 08, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஜீன் 08
மருத்துவக் கல்வியில் ஓபிசி மாணவர் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.
எழுச்சி தமிழர் திருமாவளவன் அறிவுறுத்தலின் பேரில் தமிழகம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி
மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநகர மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அருள்
தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் மாவட்ட பொருளாளர் சந்தனமொழி, செய்தி தொடர்பாளர் சிவதண்டபாணி, .அன்பரசு, காந்தி ஆகியோர்
முன்னிலையிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில நிர்வாகிகள் சுஜாஅருள், அரசு,ஆகியோர்
கண்டன உரை ஆற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ கல்வியில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடும், தனியார் துறையில் சிறப்பு கல்வி நிறுவனங்களில் இட
கண்டன உரை ஆற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ கல்வியில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடும், தனியார் துறையில் சிறப்பு கல்வி நிறுவனங்களில் இட
ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வழக்கறிஞர் திவாகரன், ஆல்பர்ட்ராஜ், சிறுத்தை சதீஷ், தில்லை குணா,
தில்லை முரசு, கலியமூர்த்தி, துரை வளவன் பெரியசாமி, முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment