Tuesday, December 08, 2020
அயிலை சிவசூாியன்,அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தலைமையில் மறியல் போராட்டம்
விவசாயிகள் போராட்டத்திற்ககு ஆதரவான பந்த் மற்றும் மறியல் போராட்டம்
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் தொடா் போராட்டத்திற்க்கு ஆதரவாக இன்று நடைபெறும் நாடுதளுவிய பந்த் மற்றும் மறியல் போராட்டத்தில் அந்தநல்லூா் ஒன்றியம் குழுமணி,கோப்பு மணிகண்டம் ஒன்றியம் சோமரசம் பேட்டை பகுதிகளில் 100−சதவித கடையடைப்பு நடைபெற்றது.
சோமரசம் பேட்டையில் எம்.ஜி.ஆா் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பாக நடைபெற்ற சாலைமறியலில் 100− மேற்பட்டோர் பங்கு பெற்றனா் .1−மணி நேரம் சாலை போக்கு வரத்து தடை பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
மாமேதை அம்பேத்கார் பாவேந்தர் பாரதிதாசன் 125 வது பிறந்த நாள் விழா சிறப்பு கூட்டம் உறையூர் கைத்தறி நெசவாளர் திருமணமண்டபத்தில...
0 comments:
Post a Comment