Friday, March 12, 2021
ஸ்ரீரங்கம் திமுக வேட்பாளர் MP.பழனியாண்டி ஆதரவாளர்கள் வெடி வெடித்துக் பிரம்மாண்டமாக கொண்டாடினர்
திருச்சி ஸ்ரீரங்கம் திமுக வேட்பாளர் பழனியாண்டி ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாடினர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இதில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனியாண்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
திமுக வேட்பாளர் M.P பழனியாண்டி அவரது ஆதரவாளர்கள் சோமரசம்பேட்டை அம்பலகாரர் தெருவில் ஒன்றுகூடி வெடி வெடித்து கொண்டாடினர்.
பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியின் போது மேக்குடி பெரியசாமி, சோமரசம்பேட்டை சாந்தகுமார், இனியானூர் சாமிதுரை, பள்ளக்காடு கண்ணன், போதாவூர் கவுன்சிலர் சர்வேயர் பழனியாண்டி மற்றும் எம்பி குரூப்ஸை தேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment