Wednesday, October 29, 2014

On Wednesday, October 29, 2014 by farook press in ,    


On Wednesday, October 29, 2014 by farook press in ,    


On Wednesday, October 29, 2014 by farook press in ,    
உள்ள கூலி தொழிலாளிகள்முருகன் மற்றும் மாகாளி ஆகிய இருவரின் வீடுகள் மழை காரணமாக  இடிந்து விழுந்தது.  வீடு இழந்த இருவர்களின் குடும்பத்தினர்களுக்கு திருப்பூர் தெற்கு தாசில்தார் கண்ணன், நகரமைப்பு குழு தலைவர் அன்பகம் திருப்பதி ஆகியோர் அரசு உதவி தொகை தலா ரூ.2500, மற்றும் வேட்டி-சேலை, அரிசி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை வழங்கினார். உடன் கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவன் உள்ளார்.
On Wednesday, October 29, 2014 by farook press in ,    
அநீதியை எதிர்த்தும், மீண்டும் அவர் தமிழக முதல்வராக ஆட்சி பொறுப்பெற்கவும், அவர் பூர்ண நலம் பெறவும் வேண்டி மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு தலைமையில் காரத்தொழுவு அருள்மிகு அழகு நாச்சியம்மன் கோவில், திருமூர்த்திமலை அருள்மிகு அமணலிங்கேசுவரர் கோவில்களுக்கு நடைபயணம் சென்று பிரர்த்தனை செய்தனர்.

On Wednesday, October 29, 2014 by farook press in ,    
போலியோ தினத்தை முன்னிட்டு ரோட்டரி மாவட்ட போலியோ சேர்மன் டாக்டர் வி.ஜி.சந்திரசேகர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் டாக்டர்.கே.சிவசாமி, ரோட்டரி சங்க தலைவர் வைத்தியநாதன்,உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம்,சண்முகசுந்தரம் மற்றும் பள்ளி முதல்வர் ஜெயராமன், துணை முதல்வர் சுமதி 
ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tuesday, October 28, 2014

On Tuesday, October 28, 2014 by farook press in ,    

On Tuesday, October 28, 2014 by farook press in ,    

On Tuesday, October 28, 2014 by farook press in ,    

On Tuesday, October 28, 2014 by farook press in ,    
வெள்ளகோவில் நகராட்சி 14வது வார்டைச் சேர்ந்த தீத்தாபாளையத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 200க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தார் நெருக்கடியான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் விசைத்தறி பாவு நூல் ஓட்டக் கூடியவர்களாகவும், விவசாயக் கூலித் தொழிலாளர்களாகவும் ஏழ்மை நிலையில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
எனவே அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் இந்த பகுதியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குடும்பத்தார் திங்களன்று இப்பகுதி விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி ராதாகிருஷ்ணனுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்திற்கு வந்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜை நேரில் சந்தித்து நெருக்கடியான நிலையில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரினர்.