Tuesday, October 28, 2014
வெள்ளகோவில் நகராட்சி 14வது வார்டைச் சேர்ந்த தீத்தாபாளையத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 200க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தார் நெருக்கடியான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் விசைத்தறி பாவு நூல் ஓட்டக் கூடியவர்களாகவும், விவசாயக் கூலித் தொழிலாளர்களாகவும் ஏழ்மை நிலையில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
எனவே அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் இந்த பகுதியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குடும்பத்தார் திங்களன்று இப்பகுதி விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி ராதாகிருஷ்ணனுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்திற்கு வந்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜை நேரில் சந்தித்து நெருக்கடியான நிலையில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment