Tuesday, October 28, 2014
செங்கப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக் கடன் மோசடியில் சிக்கியுள்ள நகைகளை மீட்டுத்தர பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆர்.பழனிச்சாமி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி ஒன்றியக்குழுச் செயலாளர் ஆர்.குமார் உள்ளிட்டோர் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனுக் கொடுத்தனர்.
செங்கப்பள்ளி கூட்டுறவு சங்கச் செயலர் சோமசுந்தரம், நிர்வாகப் பொறுப்பில் இருந்த தலைவர் சின்னசாமி உள்ளி்டவர்களால் நடைபெற்ற மோசடி காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே 20ம் தேதி முதல் மாநில அமைச்சர், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் பல தடவை சந்தித்து முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. இந்த சங்கத்தில் நகைகள் சிக்கியிருக்கும் காரணத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். ஏற்கனவே நகைகளைத் திரும்ப அளிப்பதாக உறுதியளித்த பிறகு, கூட்டுறவு துணைப் பதிவாளரும், சங்கத் தலைவரும் அந்த நகைகளை திரும்ப அளிக்காமல் மறுத்து வருகிறார்கள்.
கடன் பெற்றோர் உண்மையான அசல் அதற்குண்டான வட்டியை செலுத்த தயாராக இருக்கிறார்கள். எனவே எங்களது நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment