Monday, November 24, 2014
On Monday, November 24, 2014 by முதல்வர் தளபதி in Tiruchchirappalli
வருகின்ற நவம்பர் 27யில் பிறந்தநாள் காணும் நட்சத்திர நாயகன், தளபதியின் தளபதி அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 37வது பிறந்தநாளை முன்னிட்டும், டிசம்பர் 2யில் பிறந்தநாள் காணும் நாளைய இளைஞர் படையின் நாயகன் தளபதியாரின் நம்பிக்கை அண்ணன் OLLACHI LIONS CLUB) நடைபெற்றது....
அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் பொள்ளாச்சி நகர தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்ப்பாக மாபெரும் இரத்ததான முகாம் இன்று (23-11-2014) பொள்ளாச்சி லயொன்ஸ் கிளிப்யில்(P
இந்நிகழ்ச்சியை பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் தென்றல் செல்வராஜ் தொடங்கிவைத்தார், இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ம.சண்முகம் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர், கோவை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் தலைவர் இருகூர் உதயபூபதி அவர்கள் முன்னிலையிலும், பொள்ளாச்சி மணிமாறன் தென்றல் அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது...
இந்நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்ப்பட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்....
பொள்ளாச்சி நகர தலைமை உதயநிதி மன்றத்தின் பொறுப்பாளர் ரமேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.....
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...









