Tuesday, November 18, 2014
கடன் தொல்லை டீ மாஸ்டர் தற்கொலை கரூரில் கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் மனமுடைந்த டீக்கடை தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.கரூர் வாய்க்கால் சந்து பகுதியை சேர்ந்தவர் சேகர்(40). டீ மாஸ்டராக வேலை பார் த்து வந்தார். இவர் டிபன் கடை வைக்க கடன் வாங்கியிருந்தார். ஒரு வருடம் ஆகியும் கடனை கொடுக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த சேகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment