Friday, August 23, 2019
.திருச்சியில் கியூ மெட் மருத்துவமனையில் இலவச ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை ..
கியூ மெட் மருத்துவமனை அளவே பல்நோக்கு மருத்துவமனையாக கடந்த இரண்டரை வருடமாக திருச்சி யில் மையப்பகுதியான புத்தூரில் செயல்பட்டு வருகிறது ,முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் பல மருத்துவத் துறைகளில் கீழ் ஏழை எளிய மக்களுக்கு கட்டணமில்லா இலவச மருத்துவம் அறுவை சிகிச்சைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது இதற்கு அடுத்தபடியாக சில நேரங்களில் அந்த ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக ரத்த சுத்திகரிப்பு (டயாலிஸிஸ்) செய்வதற்கு ஆவணம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சேவையை ஏழை நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கியூ மெட் மருத்துவமனையின் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
சிறுநீரக செயலிழப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இன்னும் சரியாக சென்றடையவில்லை எனவும் சிறுநீரக செயலிழப்பு என்பது சாதாரண விஷயம் எனவும் அதனை குணப்படுத்தி விடலாம் எனவும் முறையாக சிகிச்சை பெற்றால் அதனை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் எனவும்
கியூ மெட் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்
.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...

0 comments:
Post a Comment