Monday, April 06, 2020
On Monday, April 06, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி முசிறி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கட்டணாம்பட்டி கிராமத்தில் சமூக விரோதிகளால் பஞ்சாயத்து ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் தள்ளி விடப்பட்டு கற்களைக் கொண்டு மூடப்பட்டதால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள ஆதனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்டது கட்டணாம்பட்டி கிராமம் இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் தேவைக்காக சமீபத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சில சமூகவிரோதிகள் ஆழ்துளை கிணற்றுக்குள் மின் மோட்டார் மற்றும் வயர்களை உள்ளே தள்ளிவிட்டு கற்களைக் கொண்டு மூடிவிட்டு சென்றுள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக பல கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இச்செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கைது செய்ய கோரி ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் இப்பகுதியில் பொதுமக்களும் பஞ்சாயத்து தலைவரும் புகார் அளித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கட்டணாம்பட்டி கிராமத்தில் சமூக விரோதிகளால் பஞ்சாயத்து ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் தள்ளி விடப்பட்டு கற்களைக் கொண்டு மூடப்பட்டதால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள ஆதனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்டது கட்டணாம்பட்டி கிராமம் இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் தேவைக்காக சமீபத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சில சமூகவிரோதிகள் ஆழ்துளை கிணற்றுக்குள் மின் மோட்டார் மற்றும் வயர்களை உள்ளே தள்ளிவிட்டு கற்களைக் கொண்டு மூடிவிட்டு சென்றுள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக பல கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இச்செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கைது செய்ய கோரி ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் இப்பகுதியில் பொதுமக்களும் பஞ்சாயத்து தலைவரும் புகார் அளித்துள்ளனர்.
On Monday, April 06, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*விவசாயிகளுக்கு நிவாரணதொகை வழங்க கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அவர்கள் மாண்புமிகு. பாரத பிரதமருக்கும், மாண்புமிகு. தமிழக முதல்வருக்கும் மனு*
மக்களின் உயிர்கொல்லிநோயான காலரா, சின்னமை, பெரியம்மை நோய் வராமல் தடுப்பதற்கு இயற்கையாக நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்துகொடுத்த விவசாயிகள், இன்று கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஊரடங்கு உத்தரவினால் அடைகின்ற துன்பத்திற்கு அளவில்லாமல் சென்றுவிட்டது. நாங்கள் கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து சரியான மழை இல்லாமல் தண்ணீர் இல்லாததால், வறட்சியின் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக சரியாக சாகுபடி செய்ய முடியாமல், இந்த ஆண்டுதான் விளைச்சளிலும் குலைநோய் தாக்கி சாகுபடி செய்து நெல் விளைச்சல்கண்டோம். அவ்வாறு விளைந்த நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டுசென்று போட்டால் 25 நாட்கள் கழித்துதான் எடை போட்டு எடுத்துக்கொண்டார்கள். அவ்வாறு எடுத்த நெல்லிற்கு 40கிலோவிற்கு ரூ.50/- பெற்றுகொண்டுதான் எடுத்துக்கொண்டார்கள். தர்பூசணி, முலாம் வாழை, திராட்சை போன்ற பழப்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் நிலத்தில் பழுத்து அழுவி வீணாகிறது. மலர்கள் மல்லிகை, ரோஜா, செவ்வந்தி, செம்மங்கி மற்றும் காய்கறிகள் கேரட், கொடை மிளகாய், பச்சைமிளகாய், வாழை இலை, மரவள்ளிகிழங்கு போன்றவையும் செடியில் இருந்து பறிக்காமல் வாடி வீணாகிறது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க அணியும் முககவசம் தயாரிக்க பருத்தி அவசியம், ஆனால் அந்த பருத்தியை விவசாயிகளிடம் பாதி விலைக்குகூட கொள்முதல் செய்ய மாட்டேங்கறங்க. அதுபோல் பால் உற்பத்தி செய்பவர்கள் பாலினை டீ கடை, ஹோட்டல் இல்லாததால் விற்பனை செய்ய முடியாமல் வீணாகி வீதியில் கொட்டும் நிலைமை ஏற்படுகிறது. எலுமிச்சை பழம் கொரோனா நோய்க்கு உகந்தது என்கிறார்கள் ஆனால் இலட்சகணக்கான எலுமிச்சையை பறித்து விற்க முடியாமல் அங்கும், இங்கும் விவசாயிகள் அழைக்கின்றனர். மாட்டுக்கு வைக்கோல் ஏற்றினால் காவல்துறை பிடிக்கிறது, அறுவடை இயந்திரம் அறுவடைசெய்ய அளவுகடந்த வாடகை கேற்கின்றனர். சாப்பாட்டு இலை ஹோட்டலும், விஷேசங்களுக்கும் இல்லாததால் வயலிலே காய்கின்றது. எல்லாருக்கும் உதவுகின்ற அரசு ஊருக்கே உணவு படைக்கின்ற விவசாயிகளுக்கு உதவவேண்டியது அரசின் கடமை. புதுச்சேரி அரசாங்கம் கூட விவசாயிகளுக்கு முதல் தவணையாக ஏக்கருக்கு ரூ. 5000/- கொடுக்கின்றனர். தமிழக அரசு விவசாயிகளை கொரோனா கோரபிடியிலிருந்து அழிந்துவிட்ட விவசாய சமுதாயத்தை காப்பதற்கு ஏக்கருக்கு ரூ. 20000/- கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால்தான் விவசாயிகள் வாழமுடியும். கொரோனா தாக்கத்தைவிட, 10 மடங்கு வறட்சியால் விவசாயிகள் இறப்பதற்கு வழியிருக்கிறது. கடன் வாங்கி வாழை சாகுபடி செய்த திருச்சிமாவட்டத்தை சேர்ந்த விவசாயி வாழை அழிந்துவிட்டதால் தற்கொலை செய்து சமீபத்தில் இறந்தார். இதுபோன்று விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலையிலிருந்து காப்பாற்றி, தமிழக அரசு ஏக்கருக்கு ரூ. 20000/- நஷ்டயிடு வழங்க வேண்டும். கொரோனா-வால் 10பேர் இறந்தால் வறுமையின் காரணமாக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் 100க்கனகாண விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறப்பதற்கு வழிவகுத்துவிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். எல்லாருக்கும் வாரிவழங்கும் மத்திய, மாநில அரசு பேரிடர் நிவாரணநிதியிலிருந்து தமிழக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 20000/- வழங்க வேண்டும் என்று மாண்புமிகு. பாரத பிரதமர் அவர்களையும், மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்களையும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பாக வேண்டிகேட்டுக்கொள்கிறோம். மேலும், எங்கள் சாவிலிருந்து எங்களை காக்க கொரோனா 144 தடை உத்தரவின்போது விவசாயிகளை போராடுவதற்கு வழிவகுத்துவிடாதீர்கள் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு *தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு BABL* கூறியுள்ளார்.
மக்களின் உயிர்கொல்லிநோயான காலரா, சின்னமை, பெரியம்மை நோய் வராமல் தடுப்பதற்கு இயற்கையாக நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்துகொடுத்த விவசாயிகள், இன்று கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஊரடங்கு உத்தரவினால் அடைகின்ற துன்பத்திற்கு அளவில்லாமல் சென்றுவிட்டது. நாங்கள் கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து சரியான மழை இல்லாமல் தண்ணீர் இல்லாததால், வறட்சியின் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக சரியாக சாகுபடி செய்ய முடியாமல், இந்த ஆண்டுதான் விளைச்சளிலும் குலைநோய் தாக்கி சாகுபடி செய்து நெல் விளைச்சல்கண்டோம். அவ்வாறு விளைந்த நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டுசென்று போட்டால் 25 நாட்கள் கழித்துதான் எடை போட்டு எடுத்துக்கொண்டார்கள். அவ்வாறு எடுத்த நெல்லிற்கு 40கிலோவிற்கு ரூ.50/- பெற்றுகொண்டுதான் எடுத்துக்கொண்டார்கள். தர்பூசணி, முலாம் வாழை, திராட்சை போன்ற பழப்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் நிலத்தில் பழுத்து அழுவி வீணாகிறது. மலர்கள் மல்லிகை, ரோஜா, செவ்வந்தி, செம்மங்கி மற்றும் காய்கறிகள் கேரட், கொடை மிளகாய், பச்சைமிளகாய், வாழை இலை, மரவள்ளிகிழங்கு போன்றவையும் செடியில் இருந்து பறிக்காமல் வாடி வீணாகிறது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க அணியும் முககவசம் தயாரிக்க பருத்தி அவசியம், ஆனால் அந்த பருத்தியை விவசாயிகளிடம் பாதி விலைக்குகூட கொள்முதல் செய்ய மாட்டேங்கறங்க. அதுபோல் பால் உற்பத்தி செய்பவர்கள் பாலினை டீ கடை, ஹோட்டல் இல்லாததால் விற்பனை செய்ய முடியாமல் வீணாகி வீதியில் கொட்டும் நிலைமை ஏற்படுகிறது. எலுமிச்சை பழம் கொரோனா நோய்க்கு உகந்தது என்கிறார்கள் ஆனால் இலட்சகணக்கான எலுமிச்சையை பறித்து விற்க முடியாமல் அங்கும், இங்கும் விவசாயிகள் அழைக்கின்றனர். மாட்டுக்கு வைக்கோல் ஏற்றினால் காவல்துறை பிடிக்கிறது, அறுவடை இயந்திரம் அறுவடைசெய்ய அளவுகடந்த வாடகை கேற்கின்றனர். சாப்பாட்டு இலை ஹோட்டலும், விஷேசங்களுக்கும் இல்லாததால் வயலிலே காய்கின்றது. எல்லாருக்கும் உதவுகின்ற அரசு ஊருக்கே உணவு படைக்கின்ற விவசாயிகளுக்கு உதவவேண்டியது அரசின் கடமை. புதுச்சேரி அரசாங்கம் கூட விவசாயிகளுக்கு முதல் தவணையாக ஏக்கருக்கு ரூ. 5000/- கொடுக்கின்றனர். தமிழக அரசு விவசாயிகளை கொரோனா கோரபிடியிலிருந்து அழிந்துவிட்ட விவசாய சமுதாயத்தை காப்பதற்கு ஏக்கருக்கு ரூ. 20000/- கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால்தான் விவசாயிகள் வாழமுடியும். கொரோனா தாக்கத்தைவிட, 10 மடங்கு வறட்சியால் விவசாயிகள் இறப்பதற்கு வழியிருக்கிறது. கடன் வாங்கி வாழை சாகுபடி செய்த திருச்சிமாவட்டத்தை சேர்ந்த விவசாயி வாழை அழிந்துவிட்டதால் தற்கொலை செய்து சமீபத்தில் இறந்தார். இதுபோன்று விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலையிலிருந்து காப்பாற்றி, தமிழக அரசு ஏக்கருக்கு ரூ. 20000/- நஷ்டயிடு வழங்க வேண்டும். கொரோனா-வால் 10பேர் இறந்தால் வறுமையின் காரணமாக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் 100க்கனகாண விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறப்பதற்கு வழிவகுத்துவிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். எல்லாருக்கும் வாரிவழங்கும் மத்திய, மாநில அரசு பேரிடர் நிவாரணநிதியிலிருந்து தமிழக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 20000/- வழங்க வேண்டும் என்று மாண்புமிகு. பாரத பிரதமர் அவர்களையும், மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்களையும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பாக வேண்டிகேட்டுக்கொள்கிறோம். மேலும், எங்கள் சாவிலிருந்து எங்களை காக்க கொரோனா 144 தடை உத்தரவின்போது விவசாயிகளை போராடுவதற்கு வழிவகுத்துவிடாதீர்கள் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு *தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு BABL* கூறியுள்ளார்.
On Monday, April 06, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
கொரொனா எதிரொலி....
மனிதனை சார்ந்து உள்ள
பறவைகள், கால்நடைகள் உள்ளிட்ட ஜூவராசிகளுக்கு உணவு மற்றும்
தாகம் தீர்க்கும் தண்ணீர் தொட்டி
கொரொனா ஊரடங்கில் கால்நடைகள் உள்ளிட்ட ஜீவராசிகளுக்கு உணவு மற்றும் தாகம் தீர்க்கும் தண்ணீர் தொட்டி திருச்சி புத்தூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலால் படிப்படியாக வெப்பம் அதிகரித்து வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. அனல் காற்று வீசுகின்றது.
இதனால் கால்நடைகளும், பறவைகளும் மார்ச் முதல் வாரத்திலேயே வெயிலின் தாக்கத்தை அதிகமாக உணர்கின்றன. நீருக்காகவும், நிழல்பகுதிக்காகவும் ஒதுங்குகின்றன. கால்நடைகள் மற்றும் பறவைகள் நலன் கருதி உணவு மற்றும் தாகம் தீர்க்கும் தண்ணீர் தொட்டியினை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பாக திருச்சி புத்தூர் பகுதியில் அமைத்து உள்ளார்கள். ஜீவராசிகளுக்கு
24 x 7 மணி நேரமும் கிடைக்கும் வகையில் தொட்டியில் தண்ணீர்
வைத்துள்ளனர்.
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் ஏற்கனவே பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறார்கள். தற்போது கால்நடைகளுக்கும், பறவைகளுக்கும் உணவளித்து தாகம் தீர்க்கும் தொட்டி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மனிதனை சார்ந்து உள்ள
பறவைகள், கால்நடைகள் உள்ளிட்ட ஜூவராசிகளுக்கு உணவு மற்றும்
தாகம் தீர்க்கும் தண்ணீர் தொட்டி
கொரொனா ஊரடங்கில் கால்நடைகள் உள்ளிட்ட ஜீவராசிகளுக்கு உணவு மற்றும் தாகம் தீர்க்கும் தண்ணீர் தொட்டி திருச்சி புத்தூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலால் படிப்படியாக வெப்பம் அதிகரித்து வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. அனல் காற்று வீசுகின்றது.
இதனால் கால்நடைகளும், பறவைகளும் மார்ச் முதல் வாரத்திலேயே வெயிலின் தாக்கத்தை அதிகமாக உணர்கின்றன. நீருக்காகவும், நிழல்பகுதிக்காகவும் ஒதுங்குகின்றன. கால்நடைகள் மற்றும் பறவைகள் நலன் கருதி உணவு மற்றும் தாகம் தீர்க்கும் தண்ணீர் தொட்டியினை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பாக திருச்சி புத்தூர் பகுதியில் அமைத்து உள்ளார்கள். ஜீவராசிகளுக்கு
24 x 7 மணி நேரமும் கிடைக்கும் வகையில் தொட்டியில் தண்ணீர்
வைத்துள்ளனர்.
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் ஏற்கனவே பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறார்கள். தற்போது கால்நடைகளுக்கும், பறவைகளுக்கும் உணவளித்து தாகம் தீர்க்கும் தொட்டி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
On Monday, April 06, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
சுகாதார நடவடிக்கையாக ஒவ்வொருவரும்
முகக் கவசம் அணியுங்கள்
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி
(தமிழ்நாடு கிளை) திருச்சிராப்பள்ளி தலைவர் ராஜசேகர் அறிவுறுத்தல்
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி தலைவர் ராஜசேகர், இளங்கோவன் முன்னிலையில் ,
முக கவசங்களை ஆயுட்கால உறுப்பினர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்கர் உள்ளிட்டோரிடம் முக கவசம் வழங்கினார்.
கொரொனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு வகுத்துள்ள அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்ற வேண்டும். யாருக்கேனும் காய்ச்சல், இருமல், மற்றும் சளி, உடல் சோர்வு,மூச்சுத் திணறல் ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று உடல் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் .
இருமும் போதும், தும்மும் போதும், கைக்குட்டைகள் வைத்துக் கொள்ளவேண்டும். தினமும் 10 முதல் 15 முறை கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும். சமச்சீரான ஆகாரங்களை உண்ண வேண்டும். ஒவ்வொருவரும் சுகாதார நடவடிக்கையாக முக கவசம் அணிய வேண்டும் என்றார்.
முகக் கவசம் அணியுங்கள்
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி
(தமிழ்நாடு கிளை) திருச்சிராப்பள்ளி தலைவர் ராஜசேகர் அறிவுறுத்தல்
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி தலைவர் ராஜசேகர், இளங்கோவன் முன்னிலையில் ,
முக கவசங்களை ஆயுட்கால உறுப்பினர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்கர் உள்ளிட்டோரிடம் முக கவசம் வழங்கினார்.
கொரொனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு வகுத்துள்ள அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்ற வேண்டும். யாருக்கேனும் காய்ச்சல், இருமல், மற்றும் சளி, உடல் சோர்வு,மூச்சுத் திணறல் ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று உடல் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் .
இருமும் போதும், தும்மும் போதும், கைக்குட்டைகள் வைத்துக் கொள்ளவேண்டும். தினமும் 10 முதல் 15 முறை கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும். சமச்சீரான ஆகாரங்களை உண்ண வேண்டும். ஒவ்வொருவரும் சுகாதார நடவடிக்கையாக முக கவசம் அணிய வேண்டும் என்றார்.
On Monday, April 06, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
NATIONALISED BANKS IN NATION BUILDING
Entire India must have realised now the constructive service rendered by the officers and employees of the Nationalised Banks.
All the poverty alleviation programs of the Government right from IRDP, DRI,
PMRY,SEPUP,SEEUY and other programs targeting the specific groups like helping
the SME customers, export business, women beneficiaries, minority communities,
SHGs , educational loans and other flagship programs of the Government like PMJDY,
credit the assistance directly to the beneficiaries( DBT ) and Debt waiver, the
Nationalised Banks are in the frontline always.
In the recent times, the importance of the Nationalised Banks must have been felt
during the Demonetisation too.
The dedicated work force of the Nationalised Banks never worried on the profits and
personal benefits, but, always keeping the Social Banking as foremost, opened the
branches every where from Kashmir to Kanyakumari even in the unaccessible
locations.
If the Army is guarding the borders from the external aggression from the enemies,
the soldiers of Nationalised Banks are guarding the country from the economical
aggression of the both external and internal inimical forces.
Private financial institutions may be favoured and are being flourished today, but, from
the date of nationalisation, the banking habits to every Indian citizen, even in jungles
have been taught by the Nationalised Banks only.
Even in the midst of stiff competition now, the Nationalised Banks are shouldering 70%
of the market share.
Thus, true it’s nature,
1. Though the Nationalised Banks’ work force has been fighting for their legitimate
wage revision from November 2017, when the country has declared the Health
Emergency, they shelved all their demands and reached the forefront to serve
the nation.
2. Around 75% of the workforce of the Nationalised Banks are below 35 years and
highly literate and about 38% are young women.
3. Everyone including, physically challenged, visually impaired, pregnant and
young mothers have taken their position is serving the nation.
4. Even while the Government offices are closed, the Nationalised Banks are
following regular working hours.
5. Despite the high risk, they willingly accepted their responsibility under PM’s
Garib Kalyan Yojana, of disbursing RS 500 to women beneficiaries under
PMJDY, Rs. 2000 to farmers and Rs.1000 to deserving senior citizens all over
the country even in high mountains, deep valleys, thick jungles and
unreachable through the normal mode of transport.
6. When all the public transport have come to the grinding halt, daring every
adversaries, it is now the Officers and employees of the Nationalised Banks are
travelling on the road along with the police, doctors, nurses and sanitary
workers.
7. Work force of the Nationalised Banks are proving the truth in the Honourable
Finance Minister’s statement that there is no economic emergency in the
country.
8. Despite the fact that their wages are yet to be revised from Nov 2017, they have
volunteered to donate one day salary to the PM CARES FUND.
9. AINBOF the umbrella organisation of the officers belong to Nationalised Banks,
which has been fighting for the financial benefits, now donated Rs.25 lacs to
the PM CARES FUND.
10.WE ALL THE OFFICERS OF THE NATIONALISED BANKS ARE
PROMISING THE BRETHREN OF THIS COUNTRY “ WE SERVED, WE ARE
SERVING AND WE WILL CONTINUE TO SERVE THE NATION.
11.To strengthen the financial Army to continue to serve the country more
effectively in the interest of the Nation, we must urge the Administration to
consider our expectations listed as follows, of course, after the peace returns.
I. Continuing the Government holdings in the Nationalised Banks.
II. No step towards privatisation.
III. Permitting the cadres of PSBs who are being nurtured with
social responsibilities to hold the elite positions in the Banking
industry.
IV. Permitting the cadres reached the top line through their
dedication and wisdom to remain in the system till their
superannuation to utilise their experience and exposure in
social banking to the Nation’s economic prosperity.
V. Nominating the representatives of the trade unions in the board
to derive the benefit of robust Participative management which
helped the sector to build the strong banking presence and
practice.
VI. Settling the wages on the minimum wages policy without linking
to the profit and profitability - a GOI principle available to every
sector as approved by both the houses and assented by the
Honourable President- The code on wages Act 2019.
VII. Officers’ wages equivalent to Grade A officers salary of GOI.
VIII. Consider running scale of pay without stagnation to encourage
the youth to work with more dedication.
IX. Scrap the NPS by reintroducing the defined pension scheme in
view of the uncertainty of the pension funds being managed by
the private.
X. In respect of the elders who founded the strong edifice for the
INDIAN BANKING system, introduce the Pension updation as
in the Government.
Thus friends,
while immersing ourselves in the service of the nation, let’s preserve our spirit
to achieve our basic goal of building strong NATIONALISED BANKING SECTOR
in the larger interest of our MOTHER INDIA
MANIMARAN G V
GENERAL SECRETARY
ALL INDIA NATIONALISED BANKS OFFICERS’ FEDERATION
Sunday, April 05, 2020
On Sunday, April 05, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
திருச்சி ஏப் 05
திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து 67 பேர் தனியார் கல்லூரிக்கு இடம் மற்றப்பட்டனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் 120 பேர் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 17 பேருக்கு தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எஞ்சியவர்களின் இரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இவர்களில் 36பேருக்கு தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு உறுதி செய்துள்ளது. இதனை தொடர்ந்து மீதும் இருந்த 67 பேர் பாதுகாப்பு உடை அணிவிக்கப்பட்டு
10- 10பேர்களாக 108 ஆம்புலன்ஸ் மூலம் டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் ஜமால் முகமது தனியார் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள். 7 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ரத்த பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னர் அவர்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபர்களின் விருப்பத்தின் பேரில் இடம் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து 67 பேர் தனியார் கல்லூரிக்கு இடம் மற்றப்பட்டனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் 120 பேர் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 17 பேருக்கு தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எஞ்சியவர்களின் இரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இவர்களில் 36பேருக்கு தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு உறுதி செய்துள்ளது. இதனை தொடர்ந்து மீதும் இருந்த 67 பேர் பாதுகாப்பு உடை அணிவிக்கப்பட்டு
10- 10பேர்களாக 108 ஆம்புலன்ஸ் மூலம் டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் ஜமால் முகமது தனியார் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள். 7 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ரத்த பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னர் அவர்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபர்களின் விருப்பத்தின் பேரில் இடம் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
On Sunday, April 05, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி ஏப் 05
கொரோனா அறிகுறி உள்ள 50 க்கு மேற்பட்ட
பகுதிகளுக்கு அதிகாரி சீல் வைக்கும் பணியை துவக்கினர்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 120 பேர் கொரோனா அறிகுறி காரணமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 36 நபர்களுக்கு கொரனா நெற்று இல்லை என அறிக்கை வரப் பெற்றுள்ளது. மீதம் உள்ள 67 பேருக்கான
ரத்த பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர்.கொரோனா உறுதி செய்யப்பட்ட 17 பேரும் திருச்சியில் மாநகரத்தில் உள்ள தில்லைநகர், ரகுமானியாபுரம், உறையூர், பாளையம்பஜார், பீமநகர், அண்ணாநகர், தென்னூர், ஆழ்வார்தோப்பு, நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதி, அண்டகொண்டான் ஆகியவை. அதேபோல் மாவட்டத்தை சேர்ந்த லால்குடி, புறத்தாக்குடி, முசிறி, கரட்டாம்பட்டி, புத்தாநத்தம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், சமயபுரம், கூத்தூர், துவாக்குடி மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த
மேலும், திருச்சி மாவட்டத்தில் 50க்கு மேற்பட்ட இடங்களை சுகாதார துறை கண்டறிந்துள்ளது. சம்மந்தப்பட்ட இடங்களை சீல் வைத்து ஆட்களின் நடமாட்டத்தை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இன்று காலை முதல் மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின்படி அப்பகுதிகளில் சீல் வைக்கும் நடவடிக்கைகளில் சுகாதரத்துறை அதிகாரிகள் போலீசார் துணையுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சீலிட்பட்ட பகுதிகளில் உடனே கிருமி நாசினி பவுடர் தூவும் பணியை மாநகராட்சி தூய்மை பணியாளர் செய்து வருகின்றனர் .மேலும் அப்பகுதியை முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் கொண்டு வரப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கொரோனா அறிகுறி உள்ள 50 க்கு மேற்பட்ட
பகுதிகளுக்கு அதிகாரி சீல் வைக்கும் பணியை துவக்கினர்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 120 பேர் கொரோனா அறிகுறி காரணமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரத்த பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர்.கொரோனா உறுதி செய்யப்பட்ட 17 பேரும் திருச்சியில் மாநகரத்தில் உள்ள தில்லைநகர், ரகுமானியாபுரம், உறையூர், பாளையம்பஜார், பீமநகர், அண்ணாநகர், தென்னூர், ஆழ்வார்தோப்பு, நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதி, அண்டகொண்டான் ஆகியவை. அதேபோல் மாவட்டத்தை சேர்ந்த லால்குடி, புறத்தாக்குடி, முசிறி, கரட்டாம்பட்டி, புத்தாநத்தம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், சமயபுரம், கூத்தூர், துவாக்குடி மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த
மேலும், திருச்சி மாவட்டத்தில் 50க்கு மேற்பட்ட இடங்களை சுகாதார துறை கண்டறிந்துள்ளது. சம்மந்தப்பட்ட இடங்களை சீல் வைத்து ஆட்களின் நடமாட்டத்தை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இன்று காலை முதல் மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின்படி அப்பகுதிகளில் சீல் வைக்கும் நடவடிக்கைகளில் சுகாதரத்துறை அதிகாரிகள் போலீசார் துணையுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சீலிட்பட்ட பகுதிகளில் உடனே கிருமி நாசினி பவுடர் தூவும் பணியை மாநகராட்சி தூய்மை பணியாளர் செய்து வருகின்றனர் .மேலும் அப்பகுதியை முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் கொண்டு வரப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
On Sunday, April 05, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி ஏப்ரல் 5
திருச்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கொரோணா பரவுவதை தடுக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான காய்கறி சந்தை,
மருத்துவமனை, முக்கிய சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி சத்திரம் தற்காலிக காய்கறி சந்தையில் 269 கடைகள்
செயல்பட்டு வருகிறது.
எனவே நாள்தோறும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், வியாபாரிகள் இங்கு வந்து செல்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கிருமி நாசினி தெளிப்பது என்பது இயலாத காரியம்.
எனவே அதனை எளிதாக்கும் வகையில்
காய்கறி சந்தை வளாகத்தில் கொரோனா தடுப்பு கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் தங்களின்
இரு கைகளையும் உயர்த்தியவாறு செல்கின்றனர்.
கிருமிநாசினி திரவம் அவர்கள் உடல் முழுவதும் தெளிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த கிருமிநாசினி சுரங்கம் செயல்படும் எனக் கூறும் அதிகாரிகள் இது சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. வெற்றிகரமாக செயல் பட்டால் மேலும் 10 இடங்களில் துவக்கப்படும் எனவும் கூறினர்.
திருச்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கொரோணா பரவுவதை தடுக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான காய்கறி சந்தை,
மருத்துவமனை, முக்கிய சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி சத்திரம் தற்காலிக காய்கறி சந்தையில் 269 கடைகள்
செயல்பட்டு வருகிறது.
எனவே அதனை எளிதாக்கும் வகையில்
காய்கறி சந்தை வளாகத்தில் கொரோனா தடுப்பு கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் தங்களின்
இரு கைகளையும் உயர்த்தியவாறு செல்கின்றனர்.
கிருமிநாசினி திரவம் அவர்கள் உடல் முழுவதும் தெளிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த கிருமிநாசினி சுரங்கம் செயல்படும் எனக் கூறும் அதிகாரிகள் இது சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. வெற்றிகரமாக செயல் பட்டால் மேலும் 10 இடங்களில் துவக்கப்படும் எனவும் கூறினர்.
On Sunday, April 05, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
AINBOF பொதுச் செயலாளர் G.V மணிமாறன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்
திருச்சி கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் தொடர்ச்சியாக புயல் நிவாரணத்தில் இருந்து தற்போது ஊரடங்கு உத்தரவு வரை பொது சேவையில் சமூக நலத்தில் அக்கறை கொண்டு உணவு சாலையோர மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது
தமிழகத்தில் தொற்றுநோய் பரவாமல் இருக்க சில நாட்களாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அதேபோன்று சாலையோர மக்கள் பாதிக்காமல் இருக்க அரசு பல்வேறு சமூகநல அமைப்பினரை உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டது அதற்கு
பல சமூக நல அமைப்பினர் சாலையோர மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்
அதன் தொடர்ச்சியாக இன்று கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பாக சத்திரம் பேருந்து நிலையம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினருக்கும் அதன் சுற்றியுள்ள பகுதியில் உள்ள சாலையோர மக்களுக்கு இலவச உணவு வழங்கினர்
இந்நிகழ்வை கனரா வங்கி மேலாளர் அம்மா பேட்டை கிளை அக்பர் துவக்கி வைத்தார் மண்டலச் செயலாளர் ராஜகோபால் எஸ் ஆர் கிருஷ்ணன் விஜயலட்சுமி இந்நிகழ்வில் கலந்து கொண்டு உணவு வழங்கினார்கள்
என சங்கத்தின் ஊடகத் செய்தி தொடர்பாளர் *ஆர் வி எஸ்* தெரிவித்தார்
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...













