Saturday, July 19, 2014
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:–
கர்நாடகா வழியே மேட்டூர் அணைக்கு 1934–ஆம் ஆண்டு முதல் 1974– ஆம் ஆண்டு வரை ஒரு ஆண்டுக்கு சராசரியாக 363.5 டி.எம்.சி. தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 2007– ஆம் ஆண்டு இறுதி தீர்ப்பில் இது 192 டி.எம்.சி.யாக குறைந்து விட்டது. 2013–ஆம் ஆண்டு நடுவர் மன்ற தீர்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால் இன்று வரை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுக்கிறது.
எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தஞ்சை உள்பட காவிரி படுகை மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை காவிரி மீட்பு குழுவினர் முற்றுகையிடும் போராட்டம் வருகிற 21–ந்தேதி நடக்கிறது.
மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்திற்கு அனைத்து ஆதரவுகளையும் அளிப்பது எனவும், போராட்டத்தில் பங்கேற்க பொதுமக்களைதிரட்டுவது எனவும் கூட்டமைப்பின் தலைமை குழு முடிவெடுத் துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருச்சி_07.10.18 பருவமழையை காரணம் காட்டி தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது-வைக...
-
ஊதியூர் அருகே நொச்சிப்பாளையத்திலிருந்து நல்லிமடம் வழியாக, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமச் சாலை வழியாக இந்தாண்டு பக்தர்கள் அச்சமின்றி பாதய...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
0 comments:
Post a Comment