Saturday, July 19, 2014

தொட்டியம் அருகே ஸ்ரீராமசமுத்திரத்தில் மணல் குவாரி அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் நேரடியாக சென்று மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஸ்ரீராமசமுத்திரம் காவிரி படுகையில் மணல் குவாரி அமைக்க இப்பகுதி பொதுமக்கள் கூறும் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்றால்போல் நடைமுறை படுத்த திருச்சிமாவட்ட வருவாய் அலுவலர் தர்ப்ப கராஜ் நேரடியாக சென்று பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
இதில் தொட்டியம் தாசில்தார் வளர்மதி, ஒன்றியக் குழுத்தலைவர் சேதுபதி, ஊராட்சி தலைவர் வசந்தாதேவி உள்பட துறை சம்பந்தபட்ட அதிகாரிகள், விவசாயிகள், ஊர்பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment