Saturday, July 19, 2014
தொட்டியம் அருகே ஸ்ரீராமசமுத்திரத்தில் மணல் குவாரி அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் நேரடியாக சென்று மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஸ்ரீராமசமுத்திரம் காவிரி படுகையில் மணல் குவாரி அமைக்க இப்பகுதி பொதுமக்கள் கூறும் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்றால்போல் நடைமுறை படுத்த திருச்சிமாவட்ட வருவாய் அலுவலர் தர்ப்ப கராஜ் நேரடியாக சென்று பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
இதில் தொட்டியம் தாசில்தார் வளர்மதி, ஒன்றியக் குழுத்தலைவர் சேதுபதி, ஊராட்சி தலைவர் வசந்தாதேவி உள்பட துறை சம்பந்தபட்ட அதிகாரிகள், விவசாயிகள், ஊர்பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
0 comments:
Post a Comment