Tuesday, July 22, 2014
திருப்பூர் மாவட்டம் , தளி காவல் நிலைய சரக்கதிட்குபட்ட ஆண்டியூர் பகுதியில் 2009 ம் ஆண்டில் அடிதடி வழக்கில் ராஜம்மாள் [55] என்பவர் கொடுத்த புகாரின் பெயரில் விஜயலட்சுமி [32] யின் கணவருமான எதிரியுமான க சுப்பிரமணியம் த .பெ . கருப்பசாமி , ஆண்டியூர் என்பவர் மீது தளி காவல் நிலையத்தில் வழக்கு எண் . 88/2009, கு .பி .307 இ .த .ச . வாக வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரனைக்கு பின் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு திருப்பூர் மகிலா நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இன்று 21/07/2014. எதிரிக்கு நீதியரசர் n . வசந்த நீலா என்பவர் ஏழாண்டு கடுங்காவல் தண்டனையும் 10 ஆயுரம் ருபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment