Tuesday, July 22, 2014
திருப்பூர் மாவட்டம் , தளி காவல் நிலைய சரக்கதிட்குபட்ட ஆண்டியூர் பகுதியில் 2009 ம் ஆண்டில் அடிதடி வழக்கில் ராஜம்மாள் [55] என்பவர் கொடுத்த புகாரின் பெயரில் விஜயலட்சுமி [32] யின் கணவருமான எதிரியுமான க சுப்பிரமணியம் த .பெ . கருப்பசாமி , ஆண்டியூர் என்பவர் மீது தளி காவல் நிலையத்தில் வழக்கு எண் . 88/2009, கு .பி .307 இ .த .ச . வாக வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரனைக்கு பின் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு திருப்பூர் மகிலா நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இன்று 21/07/2014. எதிரிக்கு நீதியரசர் n . வசந்த நீலா என்பவர் ஏழாண்டு கடுங்காவல் தண்டனையும் 10 ஆயுரம் ருபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...

0 comments:
Post a Comment