Tuesday, July 22, 2014
திருப்பூர், : திருப்பூர் கே.பி.என். காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் (38). இவர் தனது நண்பர் கணேஷ் என்பவருடன் தாராபுரம் ரோட்டில் உள்ள தியேட்டர் ஒன்றின் அருகில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக குடிபோதையில் வந்த வாலிபர், சுரேஷிடம் தகராறு செய்துள்ளார்.
அதில் போதை ஆசாமி தன்னிடம் இருந்த கத்தியால் சுரேஷின் கழுத்தில் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த சுரேஷ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தெற்கு போலீசார் போதையில் இருந்த வாலிபரை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் , ஊத்தங்கரையை சேர்ந்த சந்தோஷ் (29) என்பதும், தற்போது ராக்கியாபாளையம் பகுதியில் தங்கி வேலை பார்ப்பதும் தெரிய வந்தது.
சந்தோஷை செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அப்போது, அவ்வழியாக குடிபோதையில் வந்த வாலிபர், சுரேஷிடம் தகராறு செய்துள்ளார்.
அதில் போதை ஆசாமி தன்னிடம் இருந்த கத்தியால் சுரேஷின் கழுத்தில் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த சுரேஷ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தெற்கு போலீசார் போதையில் இருந்த வாலிபரை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் , ஊத்தங்கரையை சேர்ந்த சந்தோஷ் (29) என்பதும், தற்போது ராக்கியாபாளையம் பகுதியில் தங்கி வேலை பார்ப்பதும் தெரிய வந்தது.
சந்தோஷை செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment