Tuesday, July 22, 2014
திருப்பூர், : திருப்பூர் கே.பி.என். காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் (38). இவர் தனது நண்பர் கணேஷ் என்பவருடன் தாராபுரம் ரோட்டில் உள்ள தியேட்டர் ஒன்றின் அருகில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக குடிபோதையில் வந்த வாலிபர், சுரேஷிடம் தகராறு செய்துள்ளார்.
அதில் போதை ஆசாமி தன்னிடம் இருந்த கத்தியால் சுரேஷின் கழுத்தில் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த சுரேஷ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தெற்கு போலீசார் போதையில் இருந்த வாலிபரை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் , ஊத்தங்கரையை சேர்ந்த சந்தோஷ் (29) என்பதும், தற்போது ராக்கியாபாளையம் பகுதியில் தங்கி வேலை பார்ப்பதும் தெரிய வந்தது.
சந்தோஷை செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அப்போது, அவ்வழியாக குடிபோதையில் வந்த வாலிபர், சுரேஷிடம் தகராறு செய்துள்ளார்.
அதில் போதை ஆசாமி தன்னிடம் இருந்த கத்தியால் சுரேஷின் கழுத்தில் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த சுரேஷ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தெற்கு போலீசார் போதையில் இருந்த வாலிபரை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் , ஊத்தங்கரையை சேர்ந்த சந்தோஷ் (29) என்பதும், தற்போது ராக்கியாபாளையம் பகுதியில் தங்கி வேலை பார்ப்பதும் தெரிய வந்தது.
சந்தோஷை செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
0 comments:
Post a Comment