Thursday, July 17, 2014
On Thursday, July 17, 2014 by Anonymous in Break
தமிழகத்தில் அடிப்படை வசதிகளின்றி இயங்கி வரும் 700 மழலையர் பள்ளிகளை மூடுவதுக் குறித்து சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அடிப்படை வசதியில்லாது புதிது புதிதாக மழலையர் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்றும், இதில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உடனடியாக சேர்ந்து விடுகின்றனர் என்றும் தகவல் வெளியாகியது.இதை அடுத்து, இப்படிப்பட்ட பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பள்ளிக்கல்வித் துறை அறிக்கையின் படி தமிழகத்தில் சுமார் 700 மழலையர் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், இவைகளை உடனடியாக மூடிவிட தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்ததாகத் தெரிய வருகிறது.
இதையடுத்து இந்த மனுவுக்கு 2 வார காலத்துக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
[8/31, 12:15 AM] Brabhu Palladam: திருப்பூர் அனுப்பர்பாளையம் பனியன் தொழிலாளி மணிமாறன் என்பவரது கடைசிமகள் ஜெய்வாபாய் பள்ளிபிளஸ் ஒன் மாணவி பி...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
0 comments:
Post a Comment