Thursday, July 17, 2014
On Thursday, July 17, 2014 by Anonymous in Break   
தீவிரவாதி என்று சொல்லப்படும் ஹபீஸ் சையத்தை சந்தித்த விவகாரத்தில் பத்திரிகையாளர் வேத பிரதாப் வைதிக் மீது வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பைத் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சையத்தை, பத்திரிகையாளரும், பாபாராம்தேவின் நண்பருமான வைதிக், பாகிஸ்தான் சென்று சந்தித்து வந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் எதிரொலித்து, இரு அவைகளிலும் அமளி நிலவிவந்தது.
இந்நிலையில் வைதிக் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பொது நல மனுத் தொடுத்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 25ம் திகதிக்கு மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 - 
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
 
0 comments:
Post a Comment