Friday, August 01, 2014
On Friday, August 01, 2014 by Anonymous in News
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிகர் என்று குறுகிய வட்டத்தை தாண்டி, வெளியே தெரியாமல் பல சமூக நலன்களை செய்து வருகிறார்.
சமீபத்தில் இவர் செய்த உதவி ஒன்று யாருக்கும் தெரியாமல் இருக்க, எப்படியோ கசிந்துவிட்டது, ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, நன்றாக படிக்கும் மாணவியின் படிப்பு வசதியின்மை காரணமாக நின்றது.
இது எப்படியோ தன் ரசிகர் மன்றத்தின் வாயிலாக விஜய் காதுக்கு செல்ல, அந்த பெண்ணின் முழு படிப்பு செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார். தற்போது அந்த பெண் இன்ஜினியராகி, ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
அவரது ரசிகர்கள் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ‘தலைவா யு ஆர் கிரேட்’.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறையை சேர்ந்த கணவரை இழந்த 65 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் குளிக்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
0 comments:
Post a Comment