Friday, August 01, 2014
On Friday, August 01, 2014 by Anonymous in News
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிகர் என்று குறுகிய வட்டத்தை தாண்டி, வெளியே தெரியாமல் பல சமூக நலன்களை செய்து வருகிறார்.
சமீபத்தில் இவர் செய்த உதவி ஒன்று யாருக்கும் தெரியாமல் இருக்க, எப்படியோ கசிந்துவிட்டது, ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, நன்றாக படிக்கும் மாணவியின் படிப்பு வசதியின்மை காரணமாக நின்றது.
இது எப்படியோ தன் ரசிகர் மன்றத்தின் வாயிலாக விஜய் காதுக்கு செல்ல, அந்த பெண்ணின் முழு படிப்பு செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார். தற்போது அந்த பெண் இன்ஜினியராகி, ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
அவரது ரசிகர்கள் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ‘தலைவா யு ஆர் கிரேட்’.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...

0 comments:
Post a Comment