Thursday, July 17, 2014
On Thursday, July 17, 2014 by Anonymous in Break

உத்திரகண்டில் கடும் மழை காரணமாக நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு புனித யாத்திரைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் உத்தரகண்டில் கடும் மழை காரணமாக அங்கு ஓடும் புனித நதிகளில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடுகிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பல ஊர்களிலும் சாலைகள் சேதமடைந்துள்ளன. கங்கோத்ரி, கேதார்நாத் யாத்திரை செல்லும் பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, பாதைகள் சீர்குலைந்து கிடக்கின்றன.
யாத்திரிகர்கள் புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு கங்கோத்ரி, கேதார்நாத் புனித யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி யாத்திரை புறப்பட்ட 600 பக்தர்களை, ராணுவத் துறை பாதுகாப்பாக மீட்டு தங்கவைத்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment