Friday, August 01, 2014
On Friday, August 01, 2014 by Anonymous in News
தமிழ் திரையுலகின் மாபெரும் இளைஞர் படையை ரசிகர்களாக கொண்டவர் விஜய். இவர் தன் ரசிகர்களின் உணர்வுகளுக்கு மிகவும் மதிப்பு கொடுப்பவர்.
அந்த வகையில் தற்போது மதுரையை சார்ந்த ஒரு சிலை செய்பவர் ஒருவர், விஜய்யை சிலையாக செய்திருந்தார், அதை பார்த்த இளைய தளபதி யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு போன் செய்து இன்ப அதிர்ச்சி அளித்தார்.
அந்த ரசிகர் ஆனந்தத்தில் திகைத்து போய்விட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி அருகே நம்பர் ஒன் டோல்கேட் பகுதி...
-
மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளுக்கு, குடிநீர், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை ஆகிய திட்டங்கள் ரூ. 1,...
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் கோட்டை காவல்துறை உதவி ஆணையர் ஸ்ரீகாந்த், கொரோனா வைரஸ்...
-
திருச்சி 5.2.17 திருச்சி தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பேட்டி முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்டாத்தின...
0 comments:
Post a Comment