Saturday, August 30, 2014

உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில், உடுமலை வட்டாரத்தில் பெரிய வெங்காயம் சாகுபடியை அதிகரிக்க நடப்பு ஆண்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டருக்கு ஆகும் சாகுபடி செலவான ரூ. 12 ஆயிரத்தை மானியமாக தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படுகிறது. எங்கெல்லாம் சின்ன வெங்காயம் விளைகிறதோ அங்கெல்லாம் பெரிய வெங்காயம், வெள்ளை வெங்காயம் ஆகியவற்றை பயிரிடலாம்.
பெரிய வெங்காய சாகுபடியில் ஊடுபயிராக வெண்டை, முள்ளங்கி, கீரை வகைகளை பயிரிட்டு கூடுதல் வருமானம் பெறலாம். பெரிய வெங்காயம் ஹெக்டேருக்கு 16 டன் வரை மகசூல் கிடைக்கும். உடுமலையில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
பெரிய வெங்காயத்தில் ஊடுபயிர் சாகுபடி மூலம் பலவித பூச்சிகள் பெருகாமல் தடுக்கலாம். காய்கறி உற்பத்திக்கு தற்போது ஒருங்கிணைந்த உர உபயோகம் மான்யமாக ரூ.1200 வழங்கி அதற்கு இடுபொருளான பாஸ்பேட் பாக்ட்ரீயா, அசோஸ்பைரில்லம் வழங்கப்படும். விவசாயிகள் குழுக்களாக பதிவு செய்தால் அநேக சலுகைகளோடு காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment