Friday, August 08, 2014
சேது பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான 20ஆவது ஆண்டு துவக்க விழா வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரித் தலைவர் மற்றும் நிறுவனர் எஸ்.முகம்மது ஜலீல் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர்கள் எஸ்.எம்.சீனிமுகைதீன், எஸ்.எம்.சீனிமுகம்மது அலியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இயக்குநர்கள் எஸ்.எம்.நிலோபர் பாத்திமா, எஸ்.எம்.நாசியா பாத்திமா ஆகியோர் முதலாமாண்டு கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
கல்லூரி முதல்வர் சு.செந்தில்குமார் வாழ்த்திப் பேசினார். சிறப்பு விருந்தினர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இயந்திரவியல்துறையில் கட்ஆப் 194.5 மதிப்பெண்ணுடன் தேர்வு செய்த மாணவர் இம்ரான், 191 கட்ஆப் பெற்று தேர்வு செய்த மாணவர் பிரபு ஆகியோருக்கு ரூ.45,000 பரிசுத் தொகையையும், முதல் பட்டதாரி பிரிவில் 192.5 கட்ஆப் பெற்று தேர்வு செய்த கணினித்துறை மாணவி ஹமிதா பேகத்துக்கு ரூ.25 ஆயிரம் பரிசையும், 191.25 கட்ஆப்புடன் சிவில்துறையைத் தேர்வு செய்த மாணவர் அஜித்குமாருக்கு ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகையையும் வழங்கினார்.
முன்னதாக, துணை முதல்வர் சிவக்குமார் வரவேற்றுப் பேசினார். முதலாமாண்டு டீன் ஜான்சிராணி நன்றி கூறினார்.
விழாவில், மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரித் தலைவர் மற்றும் நிறுவனர் எஸ்.முகம்மது ஜலீல் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர்கள் எஸ்.எம்.சீனிமுகைதீன், எஸ்.எம்.சீனிமுகம்மது அலியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இயக்குநர்கள் எஸ்.எம்.நிலோபர் பாத்திமா, எஸ்.எம்.நாசியா பாத்திமா ஆகியோர் முதலாமாண்டு கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
கல்லூரி முதல்வர் சு.செந்தில்குமார் வாழ்த்திப் பேசினார். சிறப்பு விருந்தினர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இயந்திரவியல்துறையில் கட்ஆப் 194.5 மதிப்பெண்ணுடன் தேர்வு செய்த மாணவர் இம்ரான், 191 கட்ஆப் பெற்று தேர்வு செய்த மாணவர் பிரபு ஆகியோருக்கு ரூ.45,000 பரிசுத் தொகையையும், முதல் பட்டதாரி பிரிவில் 192.5 கட்ஆப் பெற்று தேர்வு செய்த கணினித்துறை மாணவி ஹமிதா பேகத்துக்கு ரூ.25 ஆயிரம் பரிசையும், 191.25 கட்ஆப்புடன் சிவில்துறையைத் தேர்வு செய்த மாணவர் அஜித்குமாருக்கு ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகையையும் வழங்கினார்.
முன்னதாக, துணை முதல்வர் சிவக்குமார் வரவேற்றுப் பேசினார். முதலாமாண்டு டீன் ஜான்சிராணி நன்றி கூறினார்.
விழாவில், மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
-
திருப்பூர் ஆக 2: திருப்பூர் உடுமலை ஆன்மீக சுற்றுலா மையமாக விளங்கும் திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகள் சிவன் , பிரம...