Friday, August 08, 2014
சேது பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான 20ஆவது ஆண்டு துவக்க விழா வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரித் தலைவர் மற்றும் நிறுவனர் எஸ்.முகம்மது ஜலீல் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர்கள் எஸ்.எம்.சீனிமுகைதீன், எஸ்.எம்.சீனிமுகம்மது அலியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இயக்குநர்கள் எஸ்.எம்.நிலோபர் பாத்திமா, எஸ்.எம்.நாசியா பாத்திமா ஆகியோர் முதலாமாண்டு கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
கல்லூரி முதல்வர் சு.செந்தில்குமார் வாழ்த்திப் பேசினார். சிறப்பு விருந்தினர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இயந்திரவியல்துறையில் கட்ஆப் 194.5 மதிப்பெண்ணுடன் தேர்வு செய்த மாணவர் இம்ரான், 191 கட்ஆப் பெற்று தேர்வு செய்த மாணவர் பிரபு ஆகியோருக்கு ரூ.45,000 பரிசுத் தொகையையும், முதல் பட்டதாரி பிரிவில் 192.5 கட்ஆப் பெற்று தேர்வு செய்த கணினித்துறை மாணவி ஹமிதா பேகத்துக்கு ரூ.25 ஆயிரம் பரிசையும், 191.25 கட்ஆப்புடன் சிவில்துறையைத் தேர்வு செய்த மாணவர் அஜித்குமாருக்கு ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகையையும் வழங்கினார்.
முன்னதாக, துணை முதல்வர் சிவக்குமார் வரவேற்றுப் பேசினார். முதலாமாண்டு டீன் ஜான்சிராணி நன்றி கூறினார்.
விழாவில், மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரித் தலைவர் மற்றும் நிறுவனர் எஸ்.முகம்மது ஜலீல் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர்கள் எஸ்.எம்.சீனிமுகைதீன், எஸ்.எம்.சீனிமுகம்மது அலியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இயக்குநர்கள் எஸ்.எம்.நிலோபர் பாத்திமா, எஸ்.எம்.நாசியா பாத்திமா ஆகியோர் முதலாமாண்டு கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
கல்லூரி முதல்வர் சு.செந்தில்குமார் வாழ்த்திப் பேசினார். சிறப்பு விருந்தினர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இயந்திரவியல்துறையில் கட்ஆப் 194.5 மதிப்பெண்ணுடன் தேர்வு செய்த மாணவர் இம்ரான், 191 கட்ஆப் பெற்று தேர்வு செய்த மாணவர் பிரபு ஆகியோருக்கு ரூ.45,000 பரிசுத் தொகையையும், முதல் பட்டதாரி பிரிவில் 192.5 கட்ஆப் பெற்று தேர்வு செய்த கணினித்துறை மாணவி ஹமிதா பேகத்துக்கு ரூ.25 ஆயிரம் பரிசையும், 191.25 கட்ஆப்புடன் சிவில்துறையைத் தேர்வு செய்த மாணவர் அஜித்குமாருக்கு ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகையையும் வழங்கினார்.
முன்னதாக, துணை முதல்வர் சிவக்குமார் வரவேற்றுப் பேசினார். முதலாமாண்டு டீன் ஜான்சிராணி நன்றி கூறினார்.
விழாவில், மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
