Friday, August 08, 2014
சேது பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான 20ஆவது ஆண்டு துவக்க விழா வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரித் தலைவர் மற்றும் நிறுவனர் எஸ்.முகம்மது ஜலீல் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர்கள் எஸ்.எம்.சீனிமுகைதீன், எஸ்.எம்.சீனிமுகம்மது அலியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இயக்குநர்கள் எஸ்.எம்.நிலோபர் பாத்திமா, எஸ்.எம்.நாசியா பாத்திமா ஆகியோர் முதலாமாண்டு கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
கல்லூரி முதல்வர் சு.செந்தில்குமார் வாழ்த்திப் பேசினார். சிறப்பு விருந்தினர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இயந்திரவியல்துறையில் கட்ஆப் 194.5 மதிப்பெண்ணுடன் தேர்வு செய்த மாணவர் இம்ரான், 191 கட்ஆப் பெற்று தேர்வு செய்த மாணவர் பிரபு ஆகியோருக்கு ரூ.45,000 பரிசுத் தொகையையும், முதல் பட்டதாரி பிரிவில் 192.5 கட்ஆப் பெற்று தேர்வு செய்த கணினித்துறை மாணவி ஹமிதா பேகத்துக்கு ரூ.25 ஆயிரம் பரிசையும், 191.25 கட்ஆப்புடன் சிவில்துறையைத் தேர்வு செய்த மாணவர் அஜித்குமாருக்கு ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகையையும் வழங்கினார்.
முன்னதாக, துணை முதல்வர் சிவக்குமார் வரவேற்றுப் பேசினார். முதலாமாண்டு டீன் ஜான்சிராணி நன்றி கூறினார்.
விழாவில், மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரித் தலைவர் மற்றும் நிறுவனர் எஸ்.முகம்மது ஜலீல் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர்கள் எஸ்.எம்.சீனிமுகைதீன், எஸ்.எம்.சீனிமுகம்மது அலியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இயக்குநர்கள் எஸ்.எம்.நிலோபர் பாத்திமா, எஸ்.எம்.நாசியா பாத்திமா ஆகியோர் முதலாமாண்டு கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
கல்லூரி முதல்வர் சு.செந்தில்குமார் வாழ்த்திப் பேசினார். சிறப்பு விருந்தினர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இயந்திரவியல்துறையில் கட்ஆப் 194.5 மதிப்பெண்ணுடன் தேர்வு செய்த மாணவர் இம்ரான், 191 கட்ஆப் பெற்று தேர்வு செய்த மாணவர் பிரபு ஆகியோருக்கு ரூ.45,000 பரிசுத் தொகையையும், முதல் பட்டதாரி பிரிவில் 192.5 கட்ஆப் பெற்று தேர்வு செய்த கணினித்துறை மாணவி ஹமிதா பேகத்துக்கு ரூ.25 ஆயிரம் பரிசையும், 191.25 கட்ஆப்புடன் சிவில்துறையைத் தேர்வு செய்த மாணவர் அஜித்குமாருக்கு ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகையையும் வழங்கினார்.
முன்னதாக, துணை முதல்வர் சிவக்குமார் வரவேற்றுப் பேசினார். முதலாமாண்டு டீன் ஜான்சிராணி நன்றி கூறினார்.
விழாவில், மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
