Friday, August 22, 2014
உடுமலை ஆகஸ்ட் 22 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் நல்லாசியுடன் உடுமலை நகராட்சிக்கு ரூபாய் 2 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை பொள்ளாச்சி வ .ஜெயராமன் . சட்டமன்ற துணைத்தலைவர் அவர்கள் . சி .சண்முகவேலு எம் .எல் ஏ .உடுமலை ராதாகிருஷ்ணன் , சி . மகேந்திரன் .எம் .பி , கே ஜி எஸ் . சோபனா , கே ஜி .சண்முகம் நகரமன்ற துணைத்தலைவர் எம் .கண்ணாயிரம் ஆணையர் ,பாலகிருஷ்ணன் வருவாய் கோட்டாட்சியர் .குணசேகரன் ஆகியோர் பூமி பூஜையை தொடங்கி வைத்தனர் . உடன் அரசு அலுவலர்கள் , நகரமன்ற உறுபினர்கள் . சான்றோர்கள் , ஆண்மீகப்பெரியோர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
0 comments:
Post a Comment