Friday, August 22, 2014
உடுமலை ஆகஸ்ட் 22 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் நல்லாசியுடன் உடுமலை நகராட்சிக்கு ரூபாய் 2 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை பொள்ளாச்சி வ .ஜெயராமன் . சட்டமன்ற துணைத்தலைவர் அவர்கள் . சி .சண்முகவேலு எம் .எல் ஏ .உடுமலை ராதாகிருஷ்ணன் , சி . மகேந்திரன் .எம் .பி , கே ஜி எஸ் . சோபனா , கே ஜி .சண்முகம் நகரமன்ற துணைத்தலைவர் எம் .கண்ணாயிரம் ஆணையர் ,பாலகிருஷ்ணன் வருவாய் கோட்டாட்சியர் .குணசேகரன் ஆகியோர் பூமி பூஜையை தொடங்கி வைத்தனர் . உடன் அரசு அலுவலர்கள் , நகரமன்ற உறுபினர்கள் . சான்றோர்கள் , ஆண்மீகப்பெரியோர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
0 comments:
Post a Comment