Friday, August 22, 2014
உடுமலை ஆகஸ்ட் 22 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் நல்லாசியுடன் உடுமலை நகராட்சிக்கு ரூபாய் 2 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை பொள்ளாச்சி வ .ஜெயராமன் . சட்டமன்ற துணைத்தலைவர் அவர்கள் . சி .சண்முகவேலு எம் .எல் ஏ .உடுமலை ராதாகிருஷ்ணன் , சி . மகேந்திரன் .எம் .பி , கே ஜி எஸ் . சோபனா , கே ஜி .சண்முகம் நகரமன்ற துணைத்தலைவர் எம் .கண்ணாயிரம் ஆணையர் ,பாலகிருஷ்ணன் வருவாய் கோட்டாட்சியர் .குணசேகரன் ஆகியோர் பூமி பூஜையை தொடங்கி வைத்தனர் . உடன் அரசு அலுவலர்கள் , நகரமன்ற உறுபினர்கள் . சான்றோர்கள் , ஆண்மீகப்பெரியோர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
0 comments:
Post a Comment