Thursday, August 07, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயம் காவல்நிலைய சரகத்திட்குட்பட்ட கொடுவாய் ஏர்செல் நிறுவனத்தின் விநியோகஸ்தர் ஏர்வாய்ஸ் மொபைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சம்பத் 35. த/பெ .ராமசாமி என்பவர் தன்னிடம் ஏர்செல் சிம்கார்டு பொருட்டு வின்ணப்பம் செய்த அதே பகுதியை சேர்ந்த நபர்களிடம் அடையாள அட்டை மற்றும் விண்ணப்ப படிவங்களை பெற்றவர் . விண்ணப்பித்த நபர்களுக்கு தெரியாமலயே அவர்களின் விண்ணப்பம் போல் போலியாக தயாரித்து அவற்றை உண்மை ஆவணங்களாக ஏர்செல் நிறுவனத்தில் கொடுத்து 13 சிம்கார்டுகளை பெற்று அவற்றை வெவ்வேறு நபர்களுக்கு விற்று மோசடி செய்துள்ளார் . இது சம்மந்தமாக கிருஷ்ணன் 43 .த/பெ . பெரியசாமி என்பவர் . கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . திரு . அமித்குமார் சிங் .இ .கா .ப அவர்களால் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது . விசாரணையில் மோசடி செய்துள்ளது . உண்மை என தெரிய வரவே மேற்கண்ட எதிரி சம்பத் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
[8/31, 12:15 AM] Brabhu Palladam: திருப்பூர் அனுப்பர்பாளையம் பனியன் தொழிலாளி மணிமாறன் என்பவரது கடைசிமகள் ஜெய்வாபாய் பள்ளிபிளஸ் ஒன் மாணவி பி...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
