Thursday, August 07, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயம் காவல்நிலைய சரகத்திட்குட்பட்ட கொடுவாய் ஏர்செல் நிறுவனத்தின் விநியோகஸ்தர் ஏர்வாய்ஸ் மொபைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சம்பத் 35. த/பெ .ராமசாமி என்பவர் தன்னிடம் ஏர்செல் சிம்கார்டு பொருட்டு வின்ணப்பம் செய்த அதே பகுதியை சேர்ந்த நபர்களிடம் அடையாள அட்டை மற்றும் விண்ணப்ப படிவங்களை பெற்றவர் . விண்ணப்பித்த நபர்களுக்கு தெரியாமலயே அவர்களின் விண்ணப்பம் போல் போலியாக தயாரித்து அவற்றை உண்மை ஆவணங்களாக ஏர்செல் நிறுவனத்தில் கொடுத்து 13 சிம்கார்டுகளை பெற்று அவற்றை வெவ்வேறு நபர்களுக்கு விற்று மோசடி செய்துள்ளார் . இது சம்மந்தமாக கிருஷ்ணன் 43 .த/பெ . பெரியசாமி என்பவர் . கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . திரு . அமித்குமார் சிங் .இ .கா .ப அவர்களால் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது . விசாரணையில் மோசடி செய்துள்ளது . உண்மை என தெரிய வரவே மேற்கண்ட எதிரி சம்பத் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...