Thursday, August 07, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயம் காவல்நிலைய சரகத்திட்குட்பட்ட கொடுவாய் ஏர்செல் நிறுவனத்தின் விநியோகஸ்தர் ஏர்வாய்ஸ் மொபைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சம்பத் 35. த/பெ .ராமசாமி என்பவர் தன்னிடம் ஏர்செல் சிம்கார்டு பொருட்டு வின்ணப்பம் செய்த அதே பகுதியை சேர்ந்த நபர்களிடம் அடையாள அட்டை மற்றும் விண்ணப்ப படிவங்களை பெற்றவர் . விண்ணப்பித்த நபர்களுக்கு தெரியாமலயே அவர்களின் விண்ணப்பம் போல் போலியாக தயாரித்து அவற்றை உண்மை ஆவணங்களாக ஏர்செல் நிறுவனத்தில் கொடுத்து 13 சிம்கார்டுகளை பெற்று அவற்றை வெவ்வேறு நபர்களுக்கு விற்று மோசடி செய்துள்ளார் . இது சம்மந்தமாக கிருஷ்ணன் 43 .த/பெ . பெரியசாமி என்பவர் . கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . திரு . அமித்குமார் சிங் .இ .கா .ப அவர்களால் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது . விசாரணையில் மோசடி செய்துள்ளது . உண்மை என தெரிய வரவே மேற்கண்ட எதிரி சம்பத் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
