Thursday, August 07, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயம் காவல்நிலைய சரகத்திட்குட்பட்ட கொடுவாய் ஏர்செல் நிறுவனத்தின் விநியோகஸ்தர் ஏர்வாய்ஸ் மொபைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சம்பத் 35. த/பெ .ராமசாமி என்பவர் தன்னிடம் ஏர்செல் சிம்கார்டு பொருட்டு வின்ணப்பம் செய்த அதே பகுதியை சேர்ந்த நபர்களிடம் அடையாள அட்டை மற்றும் விண்ணப்ப படிவங்களை பெற்றவர் . விண்ணப்பித்த நபர்களுக்கு தெரியாமலயே அவர்களின் விண்ணப்பம் போல் போலியாக தயாரித்து அவற்றை உண்மை ஆவணங்களாக ஏர்செல் நிறுவனத்தில் கொடுத்து 13 சிம்கார்டுகளை பெற்று அவற்றை வெவ்வேறு நபர்களுக்கு விற்று மோசடி செய்துள்ளார் . இது சம்மந்தமாக கிருஷ்ணன் 43 .த/பெ . பெரியசாமி என்பவர் . கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . திரு . அமித்குமார் சிங் .இ .கா .ப அவர்களால் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது . விசாரணையில் மோசடி செய்துள்ளது . உண்மை என தெரிய வரவே மேற்கண்ட எதிரி சம்பத் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
