Saturday, August 09, 2014
ஈரோடு புத்தகத் திருவிழா பயன்மிகு பத்தாம் ஆண்டின் எட்டாம் நாள்(08.08.2014)
மிக எழுச்சிகரமாகத் தொடங்கியது.
ஆரம்பித்த நேரம் முதலே மாணாக்கர்கள் அணி வகுத்து வரத் தொடங்கிவிட்டனர்.
மடைத்திறந்த வெள்ளமென நுழைந்த மாணாக்கர்கள்நூல்களைத்தேடித்தேடிவாங்கியவிதம்அரங்கிலிருந்தவர்களைஆச்சர்யப்படவைத்தது.
ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை
அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு
ஈரோடு டெக்ஸ்டைல் மால் லிமிடெட்டின் தலைவர் திரு பி.பெரியசாமி அவர்கள் தலைமை வகித்தார்.
ஈரோடு டெக்ஸ்டைல்
லிமிடெட்டின் துனணத்தலைவர் திரு சி.தேவராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மக்கள் சிந்தனைப்
பேரவையின் தலைவர் திரு த.ஸ்டாலின் குணசேகரன் விழா அறிமுகவுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து அவர்கள் ‘அறிவே
கடவுள்’ என்னும் தலைப்பிலும், திரு மரபின் மைந்தன் ம. முத்தையா அவர்கள்
‘உயிரின் சுவாசமல்லவா புத்தகம்’ என்னும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.
முன்னதாக, ஈரோடுபுத்தகத்திருவிழாவைமுன்னிட்டுகடந்தமாதம்நடத்தப்பட்டகல்லூரிமாணாக்கர்கள்பங்கேற்கும்மாநிலந்தழுவியபேச்சுப்போட்டியில்முதல்மூன்றிடம்பெற்றவர்களுக்குரொக்கப்பரிசுமற்றும்பாராட்டுச்சான்றிதழ்வழங்கிச்சிறப்பிக்கப்பட்டது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
'மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன்' - திருநாவுக்கரசர் திருச்சி: தொகுதி மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட...
-
கிராமங்களில் அழிந்து வரும் கலைகளை பாது காக்கவும், புத்துணர்வு அளிப்பதற்காகவும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே தேசிய அளவில் கலை விழா போட்டிகள் நட...
-
திருச்சியில் பிஜேபியின் சார்பாக தேர்தல் ஆலேசானை கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் தலைவர் முரலிதர ராவ் மற்றும...