Saturday, August 09, 2014
ஈரோடு புத்தகத் திருவிழா பயன்மிகு பத்தாம் ஆண்டின் எட்டாம் நாள்(08.08.2014)
மிக எழுச்சிகரமாகத் தொடங்கியது.
ஆரம்பித்த நேரம் முதலே மாணாக்கர்கள் அணி வகுத்து வரத் தொடங்கிவிட்டனர்.
மடைத்திறந்த வெள்ளமென நுழைந்த மாணாக்கர்கள்நூல்களைத்தேடித்தேடிவாங்கியவிதம்அரங்கிலிருந்தவர்களைஆச்சர்யப்படவைத்தது.
ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை
அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு
ஈரோடு டெக்ஸ்டைல் மால் லிமிடெட்டின் தலைவர் திரு பி.பெரியசாமி அவர்கள் தலைமை வகித்தார்.
ஈரோடு டெக்ஸ்டைல்
லிமிடெட்டின் துனணத்தலைவர் திரு சி.தேவராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மக்கள் சிந்தனைப்
பேரவையின் தலைவர் திரு த.ஸ்டாலின் குணசேகரன் விழா அறிமுகவுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து அவர்கள் ‘அறிவே
கடவுள்’ என்னும் தலைப்பிலும், திரு மரபின் மைந்தன் ம. முத்தையா அவர்கள்
‘உயிரின் சுவாசமல்லவா புத்தகம்’ என்னும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.
முன்னதாக, ஈரோடுபுத்தகத்திருவிழாவைமுன்னிட்டுகடந்தமாதம்நடத்தப்பட்டகல்லூரிமாணாக்கர்கள்பங்கேற்கும்மாநிலந்தழுவியபேச்சுப்போட்டியில்முதல்மூன்றிடம்பெற்றவர்களுக்குரொக்கப்பரிசுமற்றும்பாராட்டுச்சான்றிதழ்வழங்கிச்சிறப்பிக்கப்பட்டது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...