Saturday, August 09, 2014

On Saturday, August 09, 2014 by TAMIL NEWS TV in , , ,







ஈரோடு புத்தகத் திருவிழா பயன்மிகு பத்தாம் ஆண்டின் எட்டாம் நாள்(08.08.2014) மிக எழுச்சிகரமாகத் தொடங்கியது.
ஆரம்பித்த நேரம் முதலே மாணாக்கர்கள் அணி வகுத்து வரத் தொடங்கிவிட்டனர்.
மடைத்திறந்த வெள்ளமென நுழைந்த மாணாக்கர்கள்நூல்களைத்தேடித்தேடிவாங்கியவிதம்அரங்கிலிருந்தவர்களைஆச்சர்யப்படவைத்தது.
ஈரோடு புத்தகத் திருவிழாவின்  சிந்தனை அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு ஈரோடு டெக்ஸ்டைல் மால் லிமிடெட்டின் தலைவர் திரு பி.பெரியசாமி அவர்கள் தலைமை வகித்தார்.
ஈரோடு டெக்ஸ்டைல் லிமிடெட்டின் துனணத்தலைவர் திரு சி.தேவராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு த.ஸ்டாலின் குணசேகரன் விழா அறிமுகவுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து அவர்கள் ‘அறிவே கடவுள்’ என்னும் தலைப்பிலும், திரு மரபின் மைந்தன் ம. முத்தையா அவர்கள் ‘உயிரின் சுவாசமல்லவா புத்தகம்’ என்னும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.
முன்னதாக, ஈரோடுபுத்தகத்திருவிழாவைமுன்னிட்டுகடந்தமாதம்நடத்தப்பட்டகல்லூரிமாணாக்கர்கள்பங்கேற்கும்மாநிலந்தழுவியபேச்சுப்போட்டியில்முதல்மூன்றிடம்பெற்றவர்களுக்குரொக்கப்பரிசுமற்றும்பாராட்டுச்சான்றிதழ்வழங்கிச்சிறப்பிக்கப்பட்டது.