Saturday, August 09, 2014
ஈரோடு புத்தகத் திருவிழா பயன்மிகு பத்தாம் ஆண்டின் எட்டாம் நாள்(08.08.2014)
மிக எழுச்சிகரமாகத் தொடங்கியது.
ஆரம்பித்த நேரம் முதலே மாணாக்கர்கள் அணி வகுத்து வரத் தொடங்கிவிட்டனர்.
மடைத்திறந்த வெள்ளமென நுழைந்த மாணாக்கர்கள்நூல்களைத்தேடித்தேடிவாங்கியவிதம்அரங்கிலிருந்தவர்களைஆச்சர்யப்படவைத்தது.
ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை
அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு
ஈரோடு டெக்ஸ்டைல் மால் லிமிடெட்டின் தலைவர் திரு பி.பெரியசாமி அவர்கள் தலைமை வகித்தார்.
ஈரோடு டெக்ஸ்டைல்
லிமிடெட்டின் துனணத்தலைவர் திரு சி.தேவராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மக்கள் சிந்தனைப்
பேரவையின் தலைவர் திரு த.ஸ்டாலின் குணசேகரன் விழா அறிமுகவுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து அவர்கள் ‘அறிவே
கடவுள்’ என்னும் தலைப்பிலும், திரு மரபின் மைந்தன் ம. முத்தையா அவர்கள்
‘உயிரின் சுவாசமல்லவா புத்தகம்’ என்னும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.
முன்னதாக, ஈரோடுபுத்தகத்திருவிழாவைமுன்னிட்டுகடந்தமாதம்நடத்தப்பட்டகல்லூரிமாணாக்கர்கள்பங்கேற்கும்மாநிலந்தழுவியபேச்சுப்போட்டியில்முதல்மூன்றிடம்பெற்றவர்களுக்குரொக்கப்பரிசுமற்றும்பாராட்டுச்சான்றிதழ்வழங்கிச்சிறப்பிக்கப்பட்டது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...