Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் காலில் சலங்கையை கட்டி நடிக்க ஆரம்பித்தார் அஞ்சலி. ஏன் இந்த இடைவேளி என்று நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.
தன் சித்தியை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று தன் அடுத்த ரவுண்டை ஆரம்பித்திருக்கிறார் போல அஞ்சலி. சமீபத்தில் இவரது சித்தியின் மகனுக்கு திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்தது.
ஆனால் திடீரென்று அத்திருமணம் நின்றது, யார் செய்த வேலை என்று யாருக்கும் தெரியாமல் இருக்க, அவரது சித்தி மட்டும் ‘இது அஞ்சலியின் சதி வேலை தான்’ என்று சொல்லிவருகிறாராம்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...