Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் காலில் சலங்கையை கட்டி நடிக்க ஆரம்பித்தார் அஞ்சலி. ஏன் இந்த இடைவேளி என்று நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.
தன் சித்தியை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று தன் அடுத்த ரவுண்டை ஆரம்பித்திருக்கிறார் போல அஞ்சலி. சமீபத்தில் இவரது சித்தியின் மகனுக்கு திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்தது.
ஆனால் திடீரென்று அத்திருமணம் நின்றது, யார் செய்த வேலை என்று யாருக்கும் தெரியாமல் இருக்க, அவரது சித்தி மட்டும் ‘இது அஞ்சலியின் சதி வேலை தான்’ என்று சொல்லிவருகிறாராம்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
லாரிகள் சிறைபிடிப்பு அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஏரி. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது ஏரியில் த...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
