Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் காலில் சலங்கையை கட்டி நடிக்க ஆரம்பித்தார் அஞ்சலி. ஏன் இந்த இடைவேளி என்று நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.
தன் சித்தியை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று தன் அடுத்த ரவுண்டை ஆரம்பித்திருக்கிறார் போல அஞ்சலி. சமீபத்தில் இவரது சித்தியின் மகனுக்கு திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்தது.
ஆனால் திடீரென்று அத்திருமணம் நின்றது, யார் செய்த வேலை என்று யாருக்கும் தெரியாமல் இருக்க, அவரது சித்தி மட்டும் ‘இது அஞ்சலியின் சதி வேலை தான்’ என்று சொல்லிவருகிறாராம்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளுக்கு, குடிநீர், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை ஆகிய திட்டங்கள் ரூ. 1,...
-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி அருகே நம்பர் ஒன் டோல்கேட் பகுதி...
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் கோட்டை காவல்துறை உதவி ஆணையர் ஸ்ரீகாந்த், கொரோனா வைரஸ்...
-
திருச்சி 5.2.17 திருச்சி தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பேட்டி முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்டாத்தின...