Thursday, August 07, 2014

On Thursday, August 07, 2014 by TAMIL NEWS TV in , , ,


ஈரோடுபுத்தகத்திருவிழாவின்ஆறாம்நாள்சிந்தனைஅரங்கில்பேராசிரியர்சாலமன்பாப்பையாஅவர்களைநடுவராகக்கொண்டுகணினித்துறைவளர்ச்சியால்நிகழ்ந்துள்ளசமூகமாற்றம்வருந்தத்தக்கத்தே! வரவேற்கத்தக்கதே! என்னும்தலைப்பில்பட்டிமன்றம்நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குஈரோடுவேளாளர்கல்விநிறுவனங்களின்தாளாளர்திருடி.சந்திரசேகர்தலைமையேற்றுச்சிறப்பித்தார்.
எம்.ஆர்.கலர்லேப்&ஸ்டுடியோவின்நிர்வாகஇயக்குனர்திருஎல்.நாராயணன்வாழ்த்துரைவழங்கினார்.
மக்கள்சிந்தனைப்பேரவையின்தலைவர்த.ஸ்டாலின்குணசேகரன்விழாஅறிமுகவுரைஆற்றினார்.
கணினித்துறைவளர்ச்சிவருந்தத்தக்கத்தேஎன்னும்அணியில்முனைவர் தா.கு.சுப்பிரமணியன், திரு எம்.சண்முகம், திரு எஸ்.ராஜா ஆகியோர்  பங்கேற்று  “கணினி மாற்றங்கள் இன்று  கவலை தரும்  விஷயங்களாக மாறிவிட்டன”  என்று  வாதாடினர்.
வரவேற்கத்தக்கதே  என்னும் அணியில் பேராசிரியர் த.இராஜாராம் , செல்வி  தெய்வானை, திருமதி  பாரதி பாஸ்கர் ஆகியோர்  பங்கேற்று  “கணினி மாற்றங்கள்  இன்றைய காலத்திற்கு  ஏற்றங்களே ” என்று வாதாடினர்.
இறுதியில், கணினித்துறையின் வளர்ச்சி அறிவியலுடன் அறவியலும் சேர்ந்து இருந்தால் மட்டுமே வரவேற்கத்தக்கது என்று தீர்ப்பளித்தார்.
நிகழ்ச்சியில் கவிஞர்  கே.ஜீவபாரதியின் இலக்கியப் பணிகளைப் பாராட்டி பாராட்டு மடல்  வழங்கி கௌரவிக்கப்பட்டது .
நிகழ்ச்சியில் எண்ணற்ற  அறிஞர்களும்  எண்ணிலடங்கா ஆர்வலர்களும் பங்கேற்று பட்டிமன்றத்தை கேட்டு மகிழ்ந்தனர்.