Thursday, August 07, 2014
ஈரோடுபுத்தகத்திருவிழாவின்ஆறாம்நாள்சிந்தனைஅரங்கில்பேராசிரியர்சாலமன்பாப்பையாஅவர்களைநடுவராகக்கொண்டுகணினித்துறைவளர்ச்சியால்நிகழ்ந்துள்ளசமூகமாற்றம்வருந்தத்தக்கத்தே!
வரவேற்கத்தக்கதே! என்னும்தலைப்பில்பட்டிமன்றம்நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குஈரோடுவேளாளர்கல்விநிறுவனங்களின்தாளாளர்திருடி.சந்திரசேகர்தலைமையேற்றுச்சிறப்பித்தார்.
எம்.ஆர்.கலர்லேப்&ஸ்டுடியோவின்நிர்வாகஇயக்குனர்திருஎல்.நாராயணன்வாழ்த்துரைவழங்கினார்.
மக்கள்சிந்தனைப்பேரவையின்தலைவர்த.ஸ்டாலின்குணசேகரன்விழாஅறிமுகவுரைஆற்றினார்.
கணினித்துறைவளர்ச்சிவருந்தத்தக்கத்தேஎன்னும்அணியில்முனைவர் தா.கு.சுப்பிரமணியன், திரு எம்.சண்முகம், திரு
எஸ்.ராஜா ஆகியோர் பங்கேற்று “கணினி மாற்றங்கள் இன்று கவலை தரும்
விஷயங்களாக மாறிவிட்டன” என்று வாதாடினர்.
வரவேற்கத்தக்கதே என்னும் அணியில் பேராசிரியர் த.இராஜாராம் ,
செல்வி தெய்வானை, திருமதி பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று
“கணினி மாற்றங்கள் இன்றைய
காலத்திற்கு ஏற்றங்களே ” என்று வாதாடினர்.
இறுதியில், கணினித்துறையின் வளர்ச்சி அறிவியலுடன் அறவியலும் சேர்ந்து இருந்தால் மட்டுமே
வரவேற்கத்தக்கது என்று தீர்ப்பளித்தார்.
நிகழ்ச்சியில்
கவிஞர் கே.ஜீவபாரதியின் இலக்கியப்
பணிகளைப் பாராட்டி பாராட்டு மடல் வழங்கி
கௌரவிக்கப்பட்டது .
நிகழ்ச்சியில்
எண்ணற்ற அறிஞர்களும் எண்ணிலடங்கா ஆர்வலர்களும் பங்கேற்று
பட்டிமன்றத்தை கேட்டு மகிழ்ந்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
இந்திய தொழில் கூட்டமைப்பின் அங்கமான இந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் இன்றைய பெண்களின் மாறிவரும் பங்கும், பொறுப்புகளும் என்ற தலைப்பில் க...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...