Thursday, August 07, 2014
ஈரோடுபுத்தகத்திருவிழாவின்ஆறாம்நாள்சிந்தனைஅரங்கில்பேராசிரியர்சாலமன்பாப்பையாஅவர்களைநடுவராகக்கொண்டுகணினித்துறைவளர்ச்சியால்நிகழ்ந்துள்ளசமூகமாற்றம்வருந்தத்தக்கத்தே!
வரவேற்கத்தக்கதே! என்னும்தலைப்பில்பட்டிமன்றம்நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குஈரோடுவேளாளர்கல்விநிறுவனங்களின்தாளாளர்திருடி.சந்திரசேகர்தலைமையேற்றுச்சிறப்பித்தார்.
எம்.ஆர்.கலர்லேப்&ஸ்டுடியோவின்நிர்வாகஇயக்குனர்திருஎல்.நாராயணன்வாழ்த்துரைவழங்கினார்.
மக்கள்சிந்தனைப்பேரவையின்தலைவர்த.ஸ்டாலின்குணசேகரன்விழாஅறிமுகவுரைஆற்றினார்.
கணினித்துறைவளர்ச்சிவருந்தத்தக்கத்தேஎன்னும்அணியில்முனைவர் தா.கு.சுப்பிரமணியன், திரு எம்.சண்முகம், திரு
எஸ்.ராஜா ஆகியோர் பங்கேற்று “கணினி மாற்றங்கள் இன்று கவலை தரும்
விஷயங்களாக மாறிவிட்டன” என்று வாதாடினர்.
வரவேற்கத்தக்கதே என்னும் அணியில் பேராசிரியர் த.இராஜாராம் ,
செல்வி தெய்வானை, திருமதி பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று
“கணினி மாற்றங்கள் இன்றைய
காலத்திற்கு ஏற்றங்களே ” என்று வாதாடினர்.
இறுதியில், கணினித்துறையின் வளர்ச்சி அறிவியலுடன் அறவியலும் சேர்ந்து இருந்தால் மட்டுமே
வரவேற்கத்தக்கது என்று தீர்ப்பளித்தார்.
நிகழ்ச்சியில்
கவிஞர் கே.ஜீவபாரதியின் இலக்கியப்
பணிகளைப் பாராட்டி பாராட்டு மடல் வழங்கி
கௌரவிக்கப்பட்டது .
நிகழ்ச்சியில்
எண்ணற்ற அறிஞர்களும் எண்ணிலடங்கா ஆர்வலர்களும் பங்கேற்று
பட்டிமன்றத்தை கேட்டு மகிழ்ந்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
'மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன்' - திருநாவுக்கரசர் திருச்சி: தொகுதி மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட...
-
கிராமங்களில் அழிந்து வரும் கலைகளை பாது காக்கவும், புத்துணர்வு அளிப்பதற்காகவும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே தேசிய அளவில் கலை விழா போட்டிகள் நட...
-
திருச்சியில் பிஜேபியின் சார்பாக தேர்தல் ஆலேசானை கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் தலைவர் முரலிதர ராவ் மற்றும...