Saturday, August 09, 2014
திருப்பூர் ஆக 9: திருப்பூர் மாநகர காவல் ஆணையகரகம் தோற்றுவிக்கப்படும் முன்பு வரை ஏராளமான வழிப்பறி , திருட்டு கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகமாக இருந்தன . அப்போது போலீஸ் பற்றாக்குறை இருந்ததே காரணமாகும் . திருப்பூர் மாநகருக்கு என்று தனியாக போலீஸ் கமிஷ்னர் 2 துணை கமிஷ்னர்கள் 4 உதவி கமிஷ்னர்கள் மற்றும் 1000 க்கும் மேற்ப்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டனர் . இந்நிலையில் குற்ற சம்பவங்களை முற்றிலும் ஒழிப்பதற்காக மாநகர போலீஸ் துறையுடன் ஸ்ரீபுரம் அறக்கட்டளை அமைப்பு கைகோர்த்து உள்ளது . இதை தொடர்ந்து போலீஸ் கமிஷ்னர் சேஷசாய் நிருபர்களிடம் கூறும்போது 1600 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்த திட்டமிட்டுள்ளோம் . இதற்காக ஸ்ரீபுரம் அறக்கட்டளை பொதுமக்கள் பங்களிப்புடன் நிதி திரட்டி வருகிறது . முதற்கட்டமாக செரீப் காலனியில் 55 கேமரா பொருத்தப்படும் இதன் கட்டுப்பாடு முழுவதும் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் கேமரா இருக்கும் . பராமரிப்பு பணிகளை மட்டும் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மேற்கொள்ளும் . மாநகர பகுதியில் அணைத்து நிறுவனங்களிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் . இதற்காக இதற்காக தனி அரசானை உள்ளது . கண்காணிப்பு கேமரா பொருத்தாத நிறுவனங்களில் உரிமத்தை ரத்து செய்து அவற்றை சீல் வைக்க மாநகராட்சி ஆணையருக்கு அதிகாரம் உள்ளது . என்றார் . இந்த நிகழ்ச்சியில் போது சி ஐ ஐ அமைப்பின் தலைவர் ராஜா சண்முகம் , காவல் ஆய்வாளர்கள் முரளி [நுண்ணறிவு பிரிவு ] நெல்சன் [திருப்பூர் தெற்கு ] ஸ்ரீபுரம் அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயகுமார் , ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி , சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர் .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

