Saturday, August 09, 2014
திருப்பூர் ஆக 9: திருப்பூர் மாநகர காவல் ஆணையகரகம் தோற்றுவிக்கப்படும் முன்பு வரை ஏராளமான வழிப்பறி , திருட்டு கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகமாக இருந்தன . அப்போது போலீஸ் பற்றாக்குறை இருந்ததே காரணமாகும் . திருப்பூர் மாநகருக்கு என்று தனியாக போலீஸ் கமிஷ்னர் 2 துணை கமிஷ்னர்கள் 4 உதவி கமிஷ்னர்கள் மற்றும் 1000 க்கும் மேற்ப்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டனர் . இந்நிலையில் குற்ற சம்பவங்களை முற்றிலும் ஒழிப்பதற்காக மாநகர போலீஸ் துறையுடன் ஸ்ரீபுரம் அறக்கட்டளை அமைப்பு கைகோர்த்து உள்ளது . இதை தொடர்ந்து போலீஸ் கமிஷ்னர் சேஷசாய் நிருபர்களிடம் கூறும்போது 1600 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்த திட்டமிட்டுள்ளோம் . இதற்காக ஸ்ரீபுரம் அறக்கட்டளை பொதுமக்கள் பங்களிப்புடன் நிதி திரட்டி வருகிறது . முதற்கட்டமாக செரீப் காலனியில் 55 கேமரா பொருத்தப்படும் இதன் கட்டுப்பாடு முழுவதும் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் கேமரா இருக்கும் . பராமரிப்பு பணிகளை மட்டும் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மேற்கொள்ளும் . மாநகர பகுதியில் அணைத்து நிறுவனங்களிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் . இதற்காக இதற்காக தனி அரசானை உள்ளது . கண்காணிப்பு கேமரா பொருத்தாத நிறுவனங்களில் உரிமத்தை ரத்து செய்து அவற்றை சீல் வைக்க மாநகராட்சி ஆணையருக்கு அதிகாரம் உள்ளது . என்றார் . இந்த நிகழ்ச்சியில் போது சி ஐ ஐ அமைப்பின் தலைவர் ராஜா சண்முகம் , காவல் ஆய்வாளர்கள் முரளி [நுண்ணறிவு பிரிவு ] நெல்சன் [திருப்பூர் தெற்கு ] ஸ்ரீபுரம் அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயகுமார் , ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி , சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர் .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...

