Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான ஓம்புரி, நஸ்ருதீன்ஷா, ஜாக்கி உள்பட பலருடன் ஜோடியாக நடித்திருந்தவர் மல்லிகா செராவத்.
இவர் டர்டி பாலிடிக்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில் தேசியக் கொடியை மேலாடையாக அணிந்து கொண்டு ஒரு கார் மீது அமர்ந்திருப்பது போன்று நடித்துள்ளார்.
இதை கண்டித்து டி.தனகோபால் ராவ், தேசிய கொடியை மேலாடையாக அணிந்து நடித்திருப்பது, நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம். இதனால் அவர் ஹைதராபாத் நீதமன்றத்தில், மல்லிகா ஷெராவத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை மல்லிகா ஷெராவத், மத்திய அரசு உள்துறை அமைச்சகம் மற்றும் தணிக்கை வாரியத்திற்கு ஒரு மாதத்திற்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி அருகே நம்பர் ஒன் டோல்கேட் பகுதி...
-
மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளுக்கு, குடிநீர், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை ஆகிய திட்டங்கள் ரூ. 1,...
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் கோட்டை காவல்துறை உதவி ஆணையர் ஸ்ரீகாந்த், கொரோனா வைரஸ்...
-
திருச்சி 5.2.17 திருச்சி தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பேட்டி முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்டாத்தின...