Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான ஓம்புரி, நஸ்ருதீன்ஷா, ஜாக்கி உள்பட பலருடன் ஜோடியாக நடித்திருந்தவர் மல்லிகா செராவத்.
இவர் டர்டி பாலிடிக்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில் தேசியக் கொடியை மேலாடையாக அணிந்து கொண்டு ஒரு கார் மீது அமர்ந்திருப்பது போன்று நடித்துள்ளார்.
இதை கண்டித்து டி.தனகோபால் ராவ், தேசிய கொடியை மேலாடையாக அணிந்து நடித்திருப்பது, நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம். இதனால் அவர் ஹைதராபாத் நீதமன்றத்தில், மல்லிகா ஷெராவத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை மல்லிகா ஷெராவத், மத்திய அரசு உள்துறை அமைச்சகம் மற்றும் தணிக்கை வாரியத்திற்கு ஒரு மாதத்திற்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
