Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தன் துறுதுறு கதாபாத்திரத்தால் அனைவரையும் கவர்ந்தவர் மீரா ஜாஸ்மின். தமிழில் இவர் நடித்த ரன், சண்டைகோழி போன்ற படங்கள் இன்று ரசிகர்களால் மறக்க முடியாதவை.
இவர் தன் சினிமா வாழ்க்கைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில் ஜான் என்பவரை கடந்த பிப்ரவரி 12ம் தேதி திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர்கள் திருமணத்திற்கு மாநகராட்சி சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது, ஏனெனில் ஜானுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாகவும், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இந்த திருமணத்தை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
