Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தன் துறுதுறு கதாபாத்திரத்தால் அனைவரையும் கவர்ந்தவர் மீரா ஜாஸ்மின். தமிழில் இவர் நடித்த ரன், சண்டைகோழி போன்ற படங்கள் இன்று ரசிகர்களால் மறக்க முடியாதவை.
இவர் தன் சினிமா வாழ்க்கைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில் ஜான் என்பவரை கடந்த பிப்ரவரி 12ம் தேதி திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர்கள் திருமணத்திற்கு மாநகராட்சி சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது, ஏனெனில் ஜானுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாகவும், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இந்த திருமணத்தை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
லாரிகள் சிறைபிடிப்பு அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஏரி. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது ஏரியில் த...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி வியாபாரிகள் எதிர்பை தொடர்ந்து காய்கறி மொத்த விற்பனை ஜீ-கார்னருக்கு மாற்றப்பட்டது - சில்லரை வியாபாரிகளுக்கு அனுமதி இல்லாததால...
