Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தன் துறுதுறு கதாபாத்திரத்தால் அனைவரையும் கவர்ந்தவர் மீரா ஜாஸ்மின். தமிழில் இவர் நடித்த ரன், சண்டைகோழி போன்ற படங்கள் இன்று ரசிகர்களால் மறக்க முடியாதவை.
இவர் தன் சினிமா வாழ்க்கைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில் ஜான் என்பவரை கடந்த பிப்ரவரி 12ம் தேதி திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர்கள் திருமணத்திற்கு மாநகராட்சி சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது, ஏனெனில் ஜானுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாகவும், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இந்த திருமணத்தை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
உடுமலை நகரமன்ற துணைத்தலைவர் M கண்ணாயிரம் தலைமையில் அ. இ. அ. தி. மு .க வினர் பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் வடம் பிடித்து சிறப்பு பிரார்த்...
-
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...