Monday, August 25, 2014
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் பிச்சம்பாளையம் புதூர் கிளை துவக்க விழா நடந்தது. தமிழக வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் சங்க கிளை பெயர்ப்பலகையை திறந்து வைத்து கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், வடக்கு தொகுதி செயலாளர் ஜான், எம்.ஜி.,ஆர் செயலாளர் கருவம்பாளையம் மணி,மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, நகர தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், டாக்டர் சீனியம்மாள், பாசறை சதீஷ், கோகுல், ஷாஜகான், கவுன்சிலர்கள் பாலு, கனகராஜ், விஜய குமார்,சபரி, கேபிள் பாலு, கிளை நிர்வாகிகள் சுப்பிரமணி, தேவராஜன், குணசேகரன், பாலு, நாட்டுக்காவலன், கருப்பசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment