Monday, August 25, 2014
மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது25). இவர் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடந்து சென்றபோது ஒரு வாலிபர் ரூ.500 கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறி அழைத்தாராம். ராஜா அவரை விட்டு விலகியபோதும் விடாது அவர் தொந்தரவு செய்ததாக சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதன்பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் கார்த்திக் என்றும், வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் புரோக்கர் என்றும் தெரியவந்தது.
அவர் கொடுத்த தகவலின் பேரில் அந்த பகுதியில் ஒரு வீட்டில் இருந்த ஜோதி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பைக்காரா பகுதியில் ரூ.200 கொடுத்தால் ஜாலியாக இருக்கலாம் என கூறிய இருவர் குறித்து ஆனந்த் என்பவர் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.
இதனை தொடர்ந்து தத்தனேரியை சேர்ந்த செந்தில்முருகன், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய புரோக்கர்களை கைது செய்த போலீசார், பைக்காரா பகுதியில் ஒரு வீட்டில் இருந்த சரோஜா, ராணி, ஆனந்தி ஆகிய 3 பெண்களையும் கைது செய்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment