Monday, August 25, 2014
மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது25). இவர் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடந்து சென்றபோது ஒரு வாலிபர் ரூ.500 கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறி அழைத்தாராம். ராஜா அவரை விட்டு விலகியபோதும் விடாது அவர் தொந்தரவு செய்ததாக சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதன்பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் கார்த்திக் என்றும், வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் புரோக்கர் என்றும் தெரியவந்தது.
அவர் கொடுத்த தகவலின் பேரில் அந்த பகுதியில் ஒரு வீட்டில் இருந்த ஜோதி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பைக்காரா பகுதியில் ரூ.200 கொடுத்தால் ஜாலியாக இருக்கலாம் என கூறிய இருவர் குறித்து ஆனந்த் என்பவர் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.
இதனை தொடர்ந்து தத்தனேரியை சேர்ந்த செந்தில்முருகன், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய புரோக்கர்களை கைது செய்த போலீசார், பைக்காரா பகுதியில் ஒரு வீட்டில் இருந்த சரோஜா, ராணி, ஆனந்தி ஆகிய 3 பெண்களையும் கைது செய்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment